Tag: Land
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...
ரூ.8.3 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது!
போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூரைச்...
நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….
ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஐயப்பன் தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி டிரங்க் ரோடு, Prestige Bella...
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்
பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...
தனியார் நிலங்களை கையகப்படுத்துவதை 6 மாதங்களில் தொடங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6...
ஆவடியில் பரபரப்பு! வருவாய் துறையினரால் 100 கோடி ரூபாய் நிலம் சீல்!
ஆவடியில் காவல்துறை இரண்டு பட்டாலியன் நடத்தி வந்த சைக்கிள் ஸ்டேண்ட் (CYCLE STAND), கேண்டினை வருவாய் துறையினர் சீல் வைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு...
