Tag: Murder
நடத்தையில் சந்தேகம்…மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தொண்டையில் கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்...
கடைசி விவசாயி பட நடிகை கொலை… திரையுலகம் அதிர்ச்சி…
கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்திருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் நல்லாண்டி எனும்...
கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்த வெள்ளைமெய்யன் மகன்...
ஆசிரியை கொடூரமாக எரித்து கொலை – வாலிபர் கைது!
மாண்டியா மாவட்டம் மேல் கோட்டையில் ஆசிரியை கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹோசப்பேட்டையில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(28). இவர்...
சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் ஓரினசேர்க்கை விவகாரத்தில் கொலை!
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள Oyo விடுதியில் வாஞ்சிநாதன் மற்றும் லோகேஷ் இருவரும் அறை எடுத்து தங்கி மது அருந்தி உள்ளனர். போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே வாஞ்சிநாதன் லோகேஷ் கழுத்தை நெரித்து...
கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் எண்கவுன்டரில் சுட்டுக் கொலை
காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக பல்வேறு வழக்குகளை தொடர்புடைய பிரபாகரன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்
காஞ்சிபுரத்தில் நேற்று கொலை முயற்சி கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்கின்ற...
