Tag: Murder
காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி
காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகம் ஆடிய மனைவி.போலீசார் விசாரனையில் உண்மை அம்பலம்.சமூகத்தில் மனித உறவுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. திருமணத்திற்கு புறம்பான உறவுகளின் மோகத்தில் நம்பிக்கை கொண்டவர்களே கொலை...
வில்லிவாக்கம் பகுதியில் கொலை : நடந்தது என்ன ?
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (வயது 30 ) . இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் எம் .ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம்...
ஆவடி அருகே இரட்டைக்கொலை
ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரை கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது...ஆவடி அருகே மிட்டனமல்லி காந்திநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சித்த மருத்துவர்...
கணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர்...
சொத்து தகராறில் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்!
கார்நாடக மாநிலத்தில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தாயை இரும்பு அடித்துக் கொலை செய்த மகன், போலீசாருக்கு பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக...
இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது!
பெங்களூர் அருகே இளம்பெண்னை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சம்பங்கிராம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.எச். சாலையில்...
