Tag: PM Modi
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி புதிய, பழைய ரயில் பாலங்களை திறந்து கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்.பிரதமர் மோடி அவர்கள் பாலத்தை திறந்து வைக்க வந்தால் சாலை பாலத்தில்...
குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம்,...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!
இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள்....
யார் ஒட்டுண்ணி? அதைச்சொல்ல உங்களுக்கு அருகதையில்ல – செல்வப்பெருந்தகை காட்டம்..!
மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என விமர்சித்த பிரதமர் மோடிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல்...
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் அடையும் – பரப்புரையில் மோடி வாக்குறுதி..
இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில்...