Tag: Tambaram

சிஐடி என மிரட்டி நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி

சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த   நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த...

சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்நிலையில் சென்னை, தாம்பரம், பெரம்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி...

நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி...

ரூபாய் 4 கோடி பறிமுதல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

 ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்தலில் வாக்களித்த கேஜிஎஃப் யாஷ்… முண்டியடித்த ரசிகர்கள்…கடந்த ஏப்ரல் 06- ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு...

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

 வாக்களிக்க ஏதுவாக, சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...

தாம்பரம், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து!

 சென்னை கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் மின்சார ரயில்களை இன்று (பிப்.18) முழுமையாக ரத்துச் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.18) காலை...