Deprecated: Creation of dynamic property Free_Comments_For_Wordpress_Vuukle_Public::$app_id is deprecated in /home/u483746846/domains/apcnewstamil.com/public_html/wp-content/plugins/free-comments-for-wordpress-vuukle/public/class-free-comments-for-wordpress-vuukle-public.php on line 142

Deprecated: Creation of dynamic property Free_Comments_For_Wordpress_Vuukle_Public::$settings is deprecated in /home/u483746846/domains/apcnewstamil.com/public_html/wp-content/plugins/free-comments-for-wordpress-vuukle/public/class-free-comments-for-wordpress-vuukle-public.php on line 142

Tag: Thanjavur

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038ஆவது சதய விழா கொண்டாட்டம்!

 தஞ்சையில் ராஜராஜசோழனின் சதயவிழாவையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு!மாமன்னன் ராஜராஜசோழனின் 1038- ஆம் ஆண்டு சதயவிழா,...

“அண்ணன் அழகிரி திருமணத்தில் பெரியாருக்கு நான்தான் உணவுப் பரிமாறினேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்துள்ள 'தாய்வீட்டில் கலைஞர்' என்ற நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர்...

திமுக ஆட்சி அமைய காரணம் டெல்டா மாவட்டங்கள்தான்- உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைய காரணம் டெல்டா மாவட்டங்கள்தான்- உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலில் 95 சதவிகித வெற்றியை கொடுத்து தி.மு.க ஆட்சி...

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்  மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம்பட்டினத்திலுள்ள முத்தம்மாள் தெருவில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன்.  இவருக்கு வயது 59.  இவர் வெளிநாட்டில்...