Tag: woman
“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வடைக்கடையில்...
அழகு நிலையத்திற்கு உரிமம் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பெண் உதவி ஆய்வாளர்!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், அழகு நிலையம் நடத்துவதற்கான உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப்...
நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் – வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின்...
“தோஷம் கழித்தால் மூட்டு வலி குணமாகும்” – உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 1 பவுன் நகை பறித்த மருமகன், மாமியார் கைது!
மூட்டு வலி குணமாகத் தங்கம் வைத்துத் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி, 53 வயதுப் பெண்ணை ஏமாற்றி 1 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற வாலிபரையும், அவரது மாமியாரையும் திருநாவலூர்...
ஈரோட்டில் கடன் வசூலுக்காக கிட்னியை விற்கச் சொல்லி மிரட்டல்? பெண் பரபரப்பு புகார்
ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.ஜவுளி வியாபாரம் செய்து வரும் அந்தப்...
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம்...
