spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

‘தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

'தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

we-r-hiring

தமிழகத்தில் நாளை (டிச.23) லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் டிசம்பர் 28- ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் நாளை (டிச.23) லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ