spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்

ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்

-

- Advertisement -

ரவுடிகளை ஒழிக்க ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!

ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது.பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.

we-r-hiring

சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

MUST READ