saminathan

Exclusive Content

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும்...

நாத்திகவாதியையும், ஆத்திகவாதியாக மாற்றும் தமிழ் கடவுள்… குடமுழுக்கு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் புகழுரை…

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய...

காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே...

மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!

ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி...

ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!

இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது...

சுற்றுபயணம் தொடங்கிய எடப்பாடி! எச்சரிக்கும் அன்வர் ராஜா! அண்ணாமலை பார்த்த உள்ளடி வேலை!

அதிமுகவிற்கு இருந்த சிறந்த வாய்ப்பு விஜயுடன் கூட்டணி அமைப்பதாகும். அதை எடப்பாடி தவறவிட்டபோதே ஏறத்தாழ வெற்றியையும் அவர் தவறவிட்டார் என்கிற விமர்சனம் தொண்டர்கள் மத்தியில் உள்ளதாக  அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி...

திமுகவுக்கு 170 தொகுதிகள்! திருமாவின் உறுதியான முடிவு! போட்டுடைத்த வல்லம் பஷீர்!

விஜய், தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளதன் மூலம் அதிமுகவிடம் தனக்கான டிமாண்டை அதிகரித்துள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பாஜக, திமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று விஜய்...

அவசரப்பட்ட விஜய்! திமுக – அதிமுக சண்டையில் காணாமல் போகும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜய் தேர்தலில் 10 முதல்  15 சதவீத வாக்குகளை வாங்கினாலே பெரிய வெற்றியாகும் என்றும், அவர் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு லாபம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தவெக செயற்குழு...

அஜித்குமார் வழக்கறிஞர் திடீர் வேண்டுகோள்!  நிகிதாவுக்கு எதிராக மாணவிகள்!

லாக்அப் மரணங்கள் நிகழ்கின்றபோது அதில் உயர் அதிகாரிகள் அழுத்தம் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி அஜித்குமார் கொலையில் நிச்சயம் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கும் என்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.அஜித்குமார் வழக்கின்...

ஆடியோவில் சிக்கிய நிகிதா! 6 வழக்குகளில் கைது! பதுங்கிய அண்ணாமலை!

அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா, போக்சோ வழக்கில் சிறை சென்ற பாஜக நிர்வாகிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், பாஜக உடன் தொடர்புடையவர் என்பதால் தான் அண்ணாமலை மௌனம் காப்பதாகவும் ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.அஜித்குமார் மரண...

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...