saminathan

Exclusive Content

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

மத்திய பல்கலை. விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் நெளிந்த புழுக்கள்… இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில்...

டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல்!

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவால்...

ஐதராபாத்தில் பிரபல ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து விபத்து… பெண் உள்பட இருவர் காயம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து, விபத்திற்குள்ளானதில் தாய் மற்றும் குழந்தை காயம் அடைந்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தெலங்கானா ஸ்பைசி கிச்சன் எனும் ஓட்டல் இயங்கி வருகிறது....

பணி நேரம் முடிந்ததால் ஓய்வுக்கு சென்ற விமானி… சென்னை விமான நிலையத்தில் 168 பயணிகள் தவிப்பு

பெங்களூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக  சென்னைக்கு திருப்பி விடப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானி பணிநேரம் முடிந்து ஓய்வுக்கு சென்றுவிட்டதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று காலை மோசமான...

மேட்டூர், வைகை உள்பட 4 அணைகள் தூர்வாரும் பணி – நீர்வளத்துறை தகவல்

மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் நீர்த்தேக்கக் கொள்ளளவினை மேம்படுத்தும் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவுகளையும் அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.11...