santhosh

Exclusive Content

“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

"கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4...

அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பார்கள்...

“அதானி திட்டத்தைக் கைவிடு, கடனை முழுசா தள்ளுபடி செய்!” – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்ட எச்சரிக்கை! ​

ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் அதானி குழுமத்தின் புதிய...

ஈரான் போர் தீவிரம்: “மூன்றாவது முறையாகவும் தாக்குவோம்” – இன்னும் அதிரடியான பலத்துடன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் வான்வழித்...

”இனிமேல் தான் எங்களது விஸ்வரூபத்தை பார்ப்பீங்க!” – கரூரில் மேடையை அதிரவைத்த முதல்வர் விஜய்!

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) தலைவருமான சி. ஜோசப்...

வங்கியில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை!

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்துள்ளது.சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அலுவலகத்தில்...

சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!

 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், 11- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு, காசு...

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!

 கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூபாய் 315 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்புடெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர்...

“12 ஆண்டுகால கோரிக்கை குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்!”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 28) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை...

ஜூலை 12- ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு- செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்த நீதிபதி!

 நீதிமன்றக் காவல் இன்றுடன் முடியும் நிலையில், காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.சிறுமிக்கு பாலியல் தொல்லை – சாமியார் கைதுசட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14- ஆம்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஜூன் 28) நிறைவடைகிறது.“தக்காளி விலை கிலோவுக்கு ரூபாய் 10 குறைந்தது”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்ட வழக்கில்...