HomeBreaking Newsபயணியின் அலட்சியத்தால் இரயிலில் தீ விபத்து…

பயணியின் அலட்சியத்தால் இரயிலில் தீ விபத்து…

-

- Advertisement -

மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில் பீடி நெருப்பால் தீப்பிடித்தது எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.பயணியின் அலட்சியத்தால் இரயிலில் தீ விபத்து…மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில் பீடி நெருப்பால் தீப்பிடித்தது எரிந்தது. யவத் என்ற ஊரை ரயில் கடந்தபோது, கழிவறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனா். ரயில் கழிவறையில் பிடித்த தீயை உடனடியாக அணைக்கத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் பீடி பிடித்து அணைக்காமல் வீசியுள்ளாா். இவ்வாறு அணைக்காமல் வீசிய பீடியில் இருந்து தீப்பிடித்ததாக போலீசாாின் முதற்கட்ட விசாரணையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. கழிவறையில் இருந்து வந்த புகையால் ரயில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தயளித்தது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது மதிப்புடைய நபரை பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம்-TTV தினகரன் விமர்சனம்

MUST READ