Breaking News
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?
23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
News365 -
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை உணர்வு பூர்வமாக எழுதுகிறான். ஆனால் பிணக்...
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலம் தேவேந்திரகுல வேளாளர்...
செயற்கை நுண்ணறிவு தளத்தில், கேள்வி கேட்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் – அன்பில் மகேஸ்
அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால், நாட்டில் சிலர் கதறுகின்றனர், பதறுகின்றனர், பயம் கொள்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு...
சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் – பல்வேறு கட்சியினர் கண்டனம்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி“நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை...
ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து...
பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!
ஊர்சுற்றி
பாஜக பாதையில் எடப்பாடி: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி பாத்திரம் என்னவாகும்?
"கோயிலைக் கண்டாலே (திமுகவுக்கு) உறுத்துகிறது: கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்" என்று கோவையில் தனது பரப்புரைப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது தமிழ்நாட்டு...
ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான நடிவடிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாதது ஏன்? – திருமாளவன் ஆவேசம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதிஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த...
தேசிய விருது பெற்ற படத்தின் 2 ஆம் பாகம்…விரைவில்
தேசிய விருது பெற்ற ”குற்றம் கடிதல்” படத்தின் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான ”குற்றம் கடிதல்” என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. திரைக்கு வருவதற்கு முன்பே...
TCS அட்குறைப்புக்கு AI காரணமல்ல…CEO கிரித்திவாசன் விளக்கம்…
TCS ஆள் குறைப்புக்கு ஏ.ஐ காரணமல்ல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரித்திவாசன் விளக்கமளித்துள்ளாா்.இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. அடுத்த ஓராண்டில் தனது பணியாளர்களில் சுமார் 12,000...
மகளிர் செஸ் – வரலாறு படைத்த இந்தியா
மகளிர் செஸ் போட்டியில் முதல்முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளாா் திவ்யா! ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே உலக மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் திவ்யா, கோனேரு ஹம்பி ஆகிய இருவரும்...
━ popular
அரசியல்
தேமுதிகவுக்கு 10 இடங்கள்: தொகுதிகளை இறுதி செய்ய அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் குழு தீவிர ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா...
