Breaking News
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற...
127 தொகுதிகளுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!
127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
News365 -
ஆவடியில் காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா்...
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?
23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...
ஐசிஐசிஐ பேங்க் கொடுத்த அதிர்ச்சி! சோகத்தில் வங்கி வாடிக்கையாளர்கள்!
அதிா்ச்சியை கொடுத்த ICICI பேங்க். புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது.நியூ பேங்க் கணக்கு தொடங்குபவர்களின் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ICICI பேங்க் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையைநகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு...
வழுக்கி விழுந்த பாஜக மூத்த தலைவர்! அப்போலோவில் அனுமதி!
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கால் தவறி விழுந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.தமிழக பாஜகவின் மூத்த தலைவா், பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினரா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் இல.கணேசன். இவா்...
பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் – திருமாவளவன்
பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிற அதிமுகவில் இதை பேச முடியாது. அவர்கள் இந்த தில்லு முல்லுக்கு துணை போவார்களானால் மக்கள் தேர்தலில் அவர்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு...
தீ காயத்துடன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை!
அம்பத்தூரில் மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்த 3 சவரன் நகை, இன்சூரன்ஸ் பணம் மாற்று துணி என அனைத்தும் தீக்கிரையான சோகம் நடந்தேறியுள்ளது.அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மது...
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? – அன்புமணி கேள்வி
6 மாதங்களாகியும் அணுவும் அசையவில்லை. துரோக மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசு...
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர். ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவியால் தாய், மணமகன், இடைத்தரகர், புரோகிதர் கைது செய்யப்பட்டனா்.தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் நந்திகமவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு...
5 நாள் போராட்டம் முடிவு… கவின் உடலைப் பெற பெற்றோர் சம்மதம் …
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ள நிலையில் சுர்ஜித் தாயாரை கைது செய்ய வேண்டுமென கவின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க மறுத்து நான்கு நாட்களாக அவர்கள் சொந்த...
தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு…
பீகாரில் ஒரு கோடிக்கு மேலான வாக்களா்கள் நீக்கப்பட்டதற்கு, தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா சாா்பில் விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.மேலும், இது குறித்து தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பில், பீகாரில் தீவிர வாக்காளர்...
ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்
வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்...
அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க...
━ popular
இந்தியா
ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு
இந்திய ரயில்வேயில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து செய்தல் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட துல்லியமான வருவாய் விவரங்களை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய விவரங்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்று...
