Breaking News

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….

தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மார்ச் 11-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. மார்ச்...

தொப்பை குறைய வேண்டுமா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க…

அடிவயிறு தொப்பை அடியோடு கரைய இந்த உணவுகளை சாப்பிடுங்க.. சீக்கிரமே நல்ல ரிசல்ட் தெரியும்..!!முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும். அவை தசை வளர்ச்சி மற்றும் கொழுப்பு இழப்புக்கு உதவுகின்றன. அவை பசியையும் கட்டுப்படுத்துகின்றன. அவற்றை தினமும் மிதமாக உட்கொள்ள...

ரசிகர்களே ரெடியா?…. ‘பராசக்தி’ படத்தின் தரமான அறிவிப்பு வெளியீடு!

பராசக்தி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக 'மதராஸி' திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு 'பராசக்தி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும்...

திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…

திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மங்களாம்பிகை சமேத...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது...

என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…

உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? இந்த 5 தவறுகள் முக்கிய காரணமாக இருக்கலாம்.மிகவும் குறைவாக சாப்பிடுவது:ஆரம்பத்திலேயே தினசரி கலோரிகளை அதிரடியாக குறைப்பது ஒரு பெரிய தவறு. இது விரைவான பலன்களை காண்பதற்கான குறுகிய வழி போல தோன்றினாலும், மிக குறைவாக...

தினமும் 8 மணி நேரம் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்…

தினமும் இரவு 8 மணி நேரம் உறங்குவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?8 மணி நேர உறக்கத்தின் முக்கியத்துவம்:சரியான உறக்கம் இல்லையென்றால் ஆற்றல், மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணர்ச்சி ஸ்திரத்தன்மை போன்ற அனைத்தும் பாதிக்கப்படும்....

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி!!

திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த  இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி(35), ப்லிங்கிடில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். வசந்தி...

யார் இந்த செங்கோட்டையன்? முழு வரலாறு இதோ…

யாா் இந்த செங்கோட்டையன்? அவரது வரலாற்றை காணலாம்.ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவா் 1948 ஆம் ஆண்டு பிறந்தாா். 1971 ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்த செங்கோட்டையன், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான...

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் தன்னகத்தே கொண்ட தண்டராம்பட்டு தாலுகாவில்,...

━ popular

அரசாணை VS தனித்தீர்மானம்: தமிழக சட்டமன்றத்தில் நடப்பது என்ன? — என்.கே.மூர்த்தியின் சிறப்பு அலசல்!

தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் தனித்தீர்மானங்கள், குறிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ​தனித்தீர்மானங்களின் அவசியம் குறித்த கேள்வி​தமிழக...