Breaking News

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற...

127 தொகுதிகளுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

ஆவடியில்  காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா்...

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

இனி ஃபாஸ்டேக் கட்டாயம்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…

திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியாகியிட்டு உள்ளது.திருப்பதி மலை பாதையில்செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற புதிய நடைமுறை ஆகஸ்ட் 15-ஆம் தேதி...

சாலைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது! TTV தினகரன் கடும் கண்டனம்…

வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் அவா்...

தேர்தல் ஆணையத்தின் மீதும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது – திருச்சி சிவா

பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் இடம் நாடாளுமன்றம் ஆகும். இதற்கு கட்சிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகளை அரசியல் சாசனத்தின்படி பரிசீலனை செய்து பதிலுரை தர வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தி.மு.க மாநிலங்களவை...

நான் எப்போதும் கலைஞரின் மாணவன் – துணை முதல்வர் பெருமிதம்

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் மாணவன் என்று சொல்வதில் எப்போதும் பெருமை கொள்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி...

ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலம்! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது-த வெ க தலைவர் கண்டனம்

சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில்...

6 மாதங்களாக உறங்கிய அரசு! விழித்தது எப்படி? – அன்புமணி

6 மாதங்களுக்குப் பிறகு விழித்துக் கொண்ட ககன்தீப் சிங் பேடி குழு செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும்...

நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய்களை பிடிப்போா்களை...

மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனம் ஆடும் சமந்தா…எதிர்பார்ப்பில் ரசிகா்கள்…

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் நடிகை சமந்தாவும் ஒருவா் என்றால் அது மிகையாகாது. இவா் தற்போது படங்களில் மட்டுமின்றி வெப் தொடா்களிலும் நடித்து வருகிறாா்.நடிகை சமந்தா பல்வேறு படங்களில் தன்னுடை நடிப்பினை வெளிகாட்டி, ரசிகா்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளாா்....

எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை! கண்ணீருடன் விஜயகாந்த் மகன்…

"விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்" என்று கூறிய விஜயகாந்த் மகன்.R.K.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன்  படம் விஜயகாந்திற்கு பெரும் வெற்றியை அள்ளித் தந்தது. இது விஜயகாந்தின் 100வது திரைப்படம்....

தமிழ் நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், ஈரோடு...

━ popular

ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு

இந்திய ரயில்வேயில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து செய்தல் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட துல்லியமான வருவாய் விவரங்களை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய விவரங்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்று...