Breaking News
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத...
நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!
நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
‘தளபதி கச்சேரி’ ஆரம்பம்…. ‘ஜனநாயகன்’ முதல் பாடல் வெளியாகும் நேரம் அறிவிப்பு!
ஜனநாயகன் முதல் பாடல் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிப்பில் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து விஜய், ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் விஜயின் 69ஆவது படம் ஆகும். இதனை ஹெச். வினோத்...
மனைவியை வெட்ட முயன்ற கணவன்!! தன்னுயிரைக் கொடுத்து மகளை காப்பாற்றிய தாய்!!
ஆலங்குளம் அருகே மனைவியை வெட்ட முயன்ற போது தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய தாயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சேர்ந்தவர் கருப்பு துரைச்சி (55). இவரது கணவர் சமுத்திரம் சில...
இனி பார்லர் போக தேவையில்லை…வீட்டிலேயே பாதங்களை அழகாக்க மேஜிக் டிரிக்ஸ்!
'பெடி-க்யூர்' செய்வதற்கு இனி பார்லர் போக தேவையில்லை! இந்த மேஜிக் டிரிக்ஸை பயன்படுத்தி உங்கள் பாதத்தை சுத்தமாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.பாத பராமரிப்பு அழகின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆனால் ‘பெடி-க்யூர்’ செய்வதற்காக ஒவ்வொரு முறை பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை....
ஓரே மாதத்தில் தொப்பை குறைய ஓர் அற்புத பானம் ரெடி…
உடல் பருமன் பிரச்சனையால் இப்பொழுதெல்லாம் பலரும் அவதிப்படுகின்றனா். அதிலும் குறிப்பாக உடல் எடையை விட தொப்பை பலருக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்காக பலர் கடினமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் தொப்பை கரைவதே இல்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இனி கவலை...
தினமும் 30 நிமிடம் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் 30 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதால் உடலில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துமா..? அதன் அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க...இன்றைய அவசரமான காலக்கட்டத்தில், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதற்கு பலருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமான உடற்பயிற்சி எது என்று கேட்டால்,...
30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்
இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து கடந்த அக்டோபர் 30-ல் கச்சா தீவு அருகே மீன்பிடி கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்த 30 மீனவர்களையும், 4 படகையும், அங்கு...
‘பராசக்தி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு…. கொண்டாடும் ரசிகர்கள்!
பராசக்தி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் 25வது படமாக உருவாகும் திரைப்படம் தான் 'பராசக்தி'. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ்...
ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!
ஆவடி அருகே மின்சார ரயில் மோதிய சம்பவ இடத்திலேயே வாலிபா் பரிதாபமாக பலியானார்.ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி, காந்தி நகரில் விளையாட்டு மற்றும் பரிசு...
6,672 அரசுப்பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள்!! தமிழக அரசு அறிவிப்பு…
ரூ.127.57 கோடி செலவில் 5,322 பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.தமிழகத்தில் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பெரும் பாடுபட்டு வருகின்றது. அதன்படி,...
ஆயுர்வேதம் போற்றும் நெல்லிக்காயின் அற்புதங்கள்…
நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ நிறைந்து காணப்படுகின்றது. இது பல நோய்களை சரி செய்ய உதவுகிறது.நெல்லிக்காய் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சத்தான பழமாகும். இதில் விட்டமின் ‘சி’ அதிகமாக காணப்படுகிறது. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. தோல்...
━ popular
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் மத அடையாளங்களை முன்னிறுத்துவது ஏன்? – அமைச்சர் மரிய வில்சன் கருத்துக்குக் கண்டனம்!
சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, தமிழ் மொழி குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்த கருத்துகளும், அவரது செயல்பாடுகளும் தற்போது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு நிர்வாகத்தில்...
