Breaking News

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...

கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...

“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...

நீட் விவகாரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து...

நீட் விவகாரத்தில் அதிரும் நாடாளுமன்றம்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின.இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்...

 நீட் விவகாரம்: 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின.எதிர்க்கட்சிகள் கடும் அமளி – மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு இன்று...

“காங்கிரஸின் திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை!” – சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கடும் எதிர்ப்பு!

“போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் பாஜக உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல” – இரு கட்சிகளையும் விளாசிய கீதாஞ்சலி!"பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சி நடத்திய திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை" என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம்...

அமைச்சரை விமர்சித்தால் ஜெயிலா? நீதிமன்றம் சொன்ன அந்த ‘ஒரே வார்த்தை’… ஆடிப்போன தவெக அரசு!

அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சித்து கருத்து வெளியிடுவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் குற்றம் ஆகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகைமையையோ வெறுப்பையோ ஊக்குவிப்பதாக இதைக் கருத முடியாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. பழனி நில...

காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திரைப்படத் தயாரிப்பிற்காகப் பெற்ற கடனுக்கு வழங்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய விவகாரத்தில், பிரபலத் தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துச் சென்னை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.வழக்கின் பின்னணி: கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘மன்னர்...

நீட் முறைகேடு: டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.கொந்தளிக்கும் மாணவர்கள்...

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை; விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்குச் சட்டத்தின் முன் விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய 'விரைவு நீதிமன்றங்கள்' (Fast Track Courts) அமைக்க மத்திய அரசு...

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி ஜூலை 27-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், ஜூலை 27 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு...

முதல்வர் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த அரசு உயர் அதிகாரிகள்: எழும் கடும் விமர்சனங்கள்!

பல்வேறு தடைகளைத் தாண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் பலர் முதலமைச்சருடன் இணைந்து...

━ popular

சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு: தவிப்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்!

தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மாதாந்திர பால் அட்டைதாரர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலமாக...