Breaking News
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
News365 -
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...
தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
News365 -
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...
அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் மது, விருந்து கொடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளா்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சம்பத் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது...
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர்,...
‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் கவுண்டவுன் ஸ்டார்ட்…. செலிப்ரேஷன் மோடில் ரசிகர்கள்!
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஜனநாயகன்'. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். நடிகர் விஜய் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன்...
‘ரெட்ட தல’ படத்திலிருந்து ‘கண்டார கொல்லி’ பாடல் வெளியீடு!
ரெட்ட தல படத்திலிருந்து 'கண்டார கொல்லி' பாடல் வெளியாகியுள்ளது.அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ட தல. இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மான் கராத்தே' படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். பிடிஜி யுனிவர்சல்...
ஸ்பெஷல் அப்டேட் லோடிங்…. ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
ஜனநாயகன் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஜனநாயகன்'. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதன் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்....
‘ரெட்ட தல’ படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது!
ரெட்ட தல படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய் கடைசியாக 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'இட்லி கடை' திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில்...
போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது!
போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே நடிப்பு திறமையை வெளிக்காட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்'...
மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக அதிகாரம் செலுத்தக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும்...
மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலாளர் போலி மருத்துவர் என கண்டுபிடிப்பு – தப்பியோட்டம் – போலீசார் வலைவீச்சு…
அச்சரப்பாக்கம் அருகே போலி மருத்துவராக மருத்துவம் பாா்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளராக இருப்பவர் ராஜி என்கின்ற ரங்கராஜன்....
பெண் டாக்டர் தற்கொலை வழக்கு – டாக்டர் கணவனை தட்டி தூக்கிய போலீஸ்…
பெண் டாக்டர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் டாக்டர் கணவனை தட்டி தூக்கி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனிஸ் தன்னுடைய மகள் ஹாரூல் சமீராவை...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
