ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…
News365 -
மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம்...
உலகில் முதலாவதாக 2026 புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு
2026 புத்தாண்டை உலகிலேயே முதலில் வரவேற்ற இடமாக மத்திய பசிபிக் பெருங்கடலில்...
கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிரந்தர உதவிகள்!
தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ...
வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!
News365 -
இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு...
போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது!
போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே நடிப்பு திறமையை வெளிக்காட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்'...
மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக அதிகாரம் செலுத்தக்கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும்...
மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலாளர் போலி மருத்துவர் என கண்டுபிடிப்பு – தப்பியோட்டம் – போலீசார் வலைவீச்சு…
அச்சரப்பாக்கம் அருகே போலி மருத்துவராக மருத்துவம் பாா்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளராக இருப்பவர் ராஜி என்கின்ற ரங்கராஜன்....
பெண் டாக்டர் தற்கொலை வழக்கு – டாக்டர் கணவனை தட்டி தூக்கிய போலீஸ்…
பெண் டாக்டர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் டாக்டர் கணவனை தட்டி தூக்கி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனிஸ் தன்னுடைய மகள் ஹாரூல் சமீராவை...
ஜெ இ இ மெயின் தேர்வு – தேசியத் தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பு…
ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 2026-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசியத் தேர்வு முகமை...
எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…
கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...
இந்திய யாத்ரீகர்கள் 42 பேர் சாலை விபத்தில் பலி!!
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலியானாா்கள். அதில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு பேருந்தில் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பத்ருக்கும், மதீனாவிற்கும்...
நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!
நண்பரின் கொலைக்குப் பழிவாங்க நீதிமன்றத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்க் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தண்டையார்பேட்டையில் நடந்த ஜீவா என்பவரின் கொலை வழக்கு சென்னை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு...
மூளையை தின்னும் அமீபா!! சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை…
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல்,...
போலி ஆவணம் மூலம் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி வேலாம்பட்டி மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவருக்கு...
━ popular
கட்டுரை
வியாபாரமே ஆகாத விஜய்! வெளுத்து வாங்கிய கோட்டீஸ்வரன் !
saminathan - 0
பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச தொடங்கியுள்ளனர். இனி அவர்கள் தவெக குறித்து பேச மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது...


