Breaking News
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
News365 -
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...
தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
News365 -
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...
எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி…
செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என கேமிங் உலகில் நேரத்தை செலவிடும் சிறார்களுக்கிடையில் நூலகமும் புத்தகத்தையும் தன் உலகமாக கொண்ட சிறுமி, வாசிப்பாளராக வள(ர)ப்பட்ட, சிறுமி எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளதை கண்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியுள்ளாா்.செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என, கேட்ஜட்...
உண்மை சம்பவக் கதையில் அனுபமா…. எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘லாக் டவுன்’ டிரைலர்!
அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதன் காரணமாக நேற்று...
வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் – துணை முதல்வர் உதயநிதி
200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.வரும் 2026 ஆம் ஆண்டு தோ்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பது தான் எனது பிறந்த...
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’…. ஜி.வி. பிரகாஷ் குரலில் வெளியான ‘ரத்னமாலா’ பாடல் வைரல்!
பராசக்தி படத்திலிருந்து 'ரத்னமாலா' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது....
அமெரிக்கா விசா ரத்தான விரக்தியில் பெண் மருத்துவர் தற்கொலை!! உருக்கமான கடிதம் சிக்கியது…
ஆந்திர மாநிலத்தில் அமெரிக்கா விசா ரத்தானதால், பெண் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோஹிணி(38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கிர்கிஸ்தானில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு...
‘பராசக்தி’ படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
பராசக்தி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'பராசக்தி'. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ஜி.வி....
கெத்து காட்டும் ஹரிஷ் கல்யாண்… புதிய பட டைட்டில் அறிவிப்பு… வைரலாகும் ப்ரோமோ!
ஹரிஷ் கல்யாணின் புதிய பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக 'டீசல்' திரைப்படம் வெளியானது. சண்முகம் முத்துசாமி இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் ஹரிஷ்...
வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் தனது மனைவியுடன் பெங்களூரில் உள்ள...
கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!!
தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ்...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
