ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!
Yoga -
'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...
சரவெடியாய் வெளியான ‘கருப்பு’ பட முதல் பாடல் ப்ரோமோ!
Yoga -
கருப்பு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45 வது படமாக...
திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? – அன்புமணி கேள்வி
News365 -
திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடுவதா? இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து செயல்பட...
தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் 1,353 ஆம்புலன்ஸ்கள்…
News365 -
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அவசர தேவைகளை சமாளிக்க, மாநிலம் முழுவதும் 1,353...
ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!!
தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் மற்றும்...

உண்மையிலேயே டாப் கியர்தான்…. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ பட டிரைலர் வைரல்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த நிலையில் இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில்...

மத்திய அரசு நிறுவனத்தில் உடனடி வேலை….கை நிறைய சம்பளம்…உடனே விண்ணப்பிங்க…
சென்னை அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ஜூனியர் மேனேஜர் (இன்டகரேட்டட் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்): 20 இடங்கள் (பொது-10, ஒபிசி-5, எஸ்சி-3,...

ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் காலணி, ஹரிஜன் குடியிருப்பு போன்ற பெயர்களை...

இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்த கும்பல்!!
கோவையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஹேமந்த்...

12வது சீசன் புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்…
நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள் 12 அணிகளுடன் நடந்து வருகிறது.சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 12வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 3வது கட்ட போட்டிகள்...

தமிழகத்திற்கு 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,...

இது எங்கே போய் முடியுமோ… தங்கம் சவரனுக்கு ரூ.90,000த்தை தாண்டியது
இன்றைய (அக் 8) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.90,000த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து 1 சவரன்...
ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘வா வாத்தியார்’ படக்குழு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கார்த்தி நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து கார்த்தி சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், வா வாத்தியார் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை...

கரூர் துயரச் சம்பவத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபல நடிகை….
கரூா் சம்பவம் தொடர்பாக இன்று நடிகை அம்பிகா தனது ஆறுதலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பின்போது, விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம்...

━ popular
Breaking News
ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!
'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...