Breaking News

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...

​ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...

அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!

பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...

தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...

சென்னைக்கு அருகில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… புயலாக மாறுமா? – இந்திய வானிலை ஆய்வு மையம்

டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள சூழலில், சென்னைக்கு...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் – பிரதமர் நரேந்திரமோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 19-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத் தொடர். இன்று மக்களவை...

அருண் விஜயின் ‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதியில் மாற்றம்…. படக்குழு அறிவிப்பு!

அருண் விஜயின் ரெட்ட தல பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.அருண் விஜய் கடைசியாக தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை 'மான் கராத்தே' பட இயக்குனர் கிரிஷ்...

சென்னையில் மூன்று இடங்களில் விபத்து!! செவிலியர் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு….

சென்னையில் இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (22). ஆயிரம் விளக்கில் உள்ள...

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா… 80 டன் நிவாரண பொருட்களுடன் சென்ற விமானம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர்  காரணமாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா, இந்தியாவிலிருந்து 80 டன் நிவாரண பொருட்கள் ஏற்றிய C130 விமானம் இன்று காலை 1:30 மணி அளவில் இலங்கை காட்டுநாயக்கன் விமான நிலையம் வந்தடைந்தது.டிட்வா புயல் காரணமாக இலங்கை மற்றும்...

பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் தனுஷ்…. ‘தேரே இஷ்க் மெய்ன்’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

தேரே இஷ்க் மெய்ன் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட்டிலும் களமிறங்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களில்...

இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!

மந்திராலாயவில் உள்ள ராகவேந்திரா சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஊர் திரும்பி கொண்டுருந்த கர்நாடகா மாநில பக்தர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனா்.கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள சிக்கஹோசல்லி கிராமத்தைச் ஒரு குடும்பத்தினர் ஆந்திராவில்...

இலங்கையில் டிட்வா புயலால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!! 130 பேர் காணவில்லை என அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 123க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காணவில்லை எனஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!!

இரட்டை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையையும், ரூ.2,000/- அபராதத்தையும் நீதிபதி வழங்கினாா்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா நகர், தாஜ்புராவை சேர்ந்த ராஜேஷ் வீட்டில் கடந்த 11.11.2010 ஆம் தேதி  இரட்டை கொலை...

‘வா வாத்தியார்’ பட இரண்டாவது பாடல் இணையத்தில் வைரல்!

வா வாத்தியார் பட இரண்டாவது பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.கார்த்தி நடிப்பில் கடைசியாக 'மெய்யழகன்' திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து கார்த்தி, சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வரும்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...