Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்நிலம் மீட்கப்பட்டு, தற்போது...
ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூய்மைக்கேடான இந்த உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தனியார் ஒப்பந்த...
கொளத்தூர் தொகுதியில் இன்று EVM, VVPAT இயந்திரங்கள் சரிபார்ப்பு: 14 இயந்திரங்கள் பரிசோதனை!
தேர்தல் முடிவுகளில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்களின் கோரிக்கை அடிப்படையில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொளத்தூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் (VVPAT) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு...
152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழந்தது தமிழ்நாடு: அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
நீட் எஸ்.எஸ். (NEET SS) விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குரிய 152 அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (AIQ) மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசின் முழுமையான சட்ட மற்றும் நிர்வாகத் தோல்வியையே...
ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!
Toxic திரைப்படத்தில் 'எலிசபெத்' கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி! நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது படக்குழு!ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'Toxic' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
டிராட்ஸ்கி மருதுவுக்கு இயல் விருது: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி, முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
“முதல்வர் குறித்து பேசினால் உடனடி கைது… சீமான் புகாரில் ஏன் வழக்குப்பதிவு இல்லை?” — காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!
முதலமைச்சர் குறித்துப் பேசினால் உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.யூடியூபர்கள்...
காவிரி நீர் உரிமை: மேகதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுக அனுமதி அளிக்க முயல்கிறது – வைகோ கடும் கண்டனம்!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு...
மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு ‘சிஜேபி’ எச்சரிக்கை!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக...
தமிழகத்திற்கு நீட் விலக்கு: சட்டப்பேரவையில் புதிய மசோதா நிறைவேற்ற தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.மத்திய அரசு நீட் தேர்வை முற்றிலுமாக கைவிட வேண்டும்...
━ popular
கட்டுரை
“திரைபிம்பத்தை நம்பி ஆட்சியை ஒப்படைத்த இளைய தலைமுறை!”: முதல்வர் விஜயை வறுத்தெடுத்த சுந்தரவள்ளி!
N K Moorthi - 0
"நடிகர் விஜய் தன்னை ஒரு ஹீரோவாகவும், எதிர்க்கட்சிகளை வில்லன்களாகவும் காட்டி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தெரியாமல் தவித்து...
