spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

விஜய் வீட்டில் நடக்கும் கூத்து! புட்டு புட்டு வைக்கும் ஜெகதீஸ்வரன்!

கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செயதால், பின்விளைவுகள் ஏற்படலாம் என அரசு யோசிக்கிறது. எனவே இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக கையாண்டு வருகிறது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணங்கள் தொடர்பாக தவெக முன்னாள் நிர்வாகியும், அரசியல்...

விஜய்க்கு வந்த டெல்லி அழைப்பு! அரஸ்டுக்கு காத்திருக்கும் அஸ்ரா கார்க்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

கரூர் துய சம்பவத்தில் விஜய், ராகுல்காந்தியிடம் பேசி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

காவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் சதி செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டும் நிலையில், அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கலாமே என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினரின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!

தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவும்,...

முடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் குறித்த மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப்...

விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா பேசும் அரசியல் டீல்! TVK-வை முடிச்சு விடும் டெல்லி!

கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜய் மற்றும் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த...

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஆணிவேர் படைப்பரங்கம் இணைந்து,...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக நீதிமன்றம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசலால் விஜய்க்கு நெருக்கடி அதிகரித்து வரும்...

━ popular

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...