கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…
விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
தவெக வேற மாதிரி மாறப்போகுது! செங்கோட்டையனை கவிழ்த்த பாஜக! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
தவெகவில் கட்சி கட்டமைப்பு இல்லை. போதிய அனுபவம் இல்லை என்று விமர்சனங்கள் உள்ளபோது செங்கோட்டையனின் வருகை அக்கட்சிக்கு ஒரு வரமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப்...
கிறிஸ்தவ மக்களுக்கு அதிருப்தி! விஜயை வைத்து போடும் திட்டம்? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
தமிழக அரசின் உயர் கல்வித்துறை விதித்த நிபந்தனைகளால் 25 கிறிஸ்தவ கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பேராயர் ஜெகத் கஸ்பர யூடியூப்...
2026ல் எடப்பாடி காலி! செங்கோட்டையனால், தவெக-வுக்கு அணி மாறும் 50 மா.செ-க்கள்? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெகவுக்கு அழைத்து வருவதுதான் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான பணி என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!
ராஜன் குறைதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் செதுக்கிய இயக்கம். 75 ஆண்டுகளாக அது அபூர்வமான வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழ்நாட்டை வழிநடத்தி, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொண்டாடக் காரணமாயிருப்பது அதன் அரசியல்...
திருத்தப்படும் இலங்கை அரசியலமைப்பு சட்டம்? தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! திருமாவளவன் வலியுறுத்தல்!
இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே திட்டமிட்டிருக்கும் சூழலில், தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிட இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ஆவடியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ச்சியில்...
மாவீரர் தினத்தின் வரலாறு! சோகத்தின் வடுக்களை நினைவு கூர்ந்த திருமாவளவன்!
ஈழ விடுதலைக்காக போராளி குழுவில் மிக மிக இளைய போராளியாக தன்னை இணைத்துக் கொண்ட பிரபாகரன், எல்லோராலும் தம்பி என்று அழைக்கப்பட்டார். அதனால் தான் அவருக்கு தம்பி பிரபாகரன் என்பது பெயராக நிலைத்துவிட்டது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்...
வினையோடு வந்த செங்கோட்டையன்! முதல் நாளே விழுந்தது ஓட்டை! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தவெக வாக்காளர்கள் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள். அதேவேளையில் இலவச திட்டங்களை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கே செல்கிறபோது, இரு கட்சி வாக்குகளையும் ஒருங்கிணைக்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!
ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!
வீ.மா.ச.சுபகுணராஜன்இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம்...
கொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு செல்வது அவருடைய தவறு அல்ல. அந்த சூழலுக்கு அவரை தள்ளியது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இணைவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
━ popular
அரசியல்
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...


