கட்டுரை
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை
News365 -
வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...
புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்
News365 -
அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...
2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்
News365 -
கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!
அருணன்சமூகச் சீர்திருத்தம் என்பது பல நூறு ஆண்டுகளாக இங்கே நிலை பெற்றிருக்கும் பார்ப்பனியச் சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்து நடக்கும் பணி. அந்தக் கட்டமைப்பு, ஆறு அ.தி.மு.க.கியமான கூறுகளைக் கொண்டது: 1. வருணாசிரமம் எனும் சாதியம் 2. பெண்ணடிமைத்தனம் 3. சமஸ்கிருதமயமாக்கல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!
பாரத் ஸ்ரீமன் அழகேசன்
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து வெவ்வேறு இடங்களில் அதன் தலைமையகங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவை வேறு எந்தவொரு அரசியல் இயக்கத்திற்குமில்லாத பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கின்றன. அக்காலகட்டத்தில் கட்சியின் தலைமை நிலையத்திற்கு அறிவகம், அன்பகம், அண்ணா அறிவாலயம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!
அருண் பிரகாஷ்
இந்திய அரசியலில், மாநில உரிமைகளுக்காவும் வலுவான கூட்டாட்சி முறையை அமல்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பும் கட்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் பெரும்பாலான அதிகாரங்கள் குவிக்கப்படுவதைக் கண்டித்து, மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பாசிச எதிர்ப்பின் பாரம்பரியம்!
பன்னீர் பெருமாள்
இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியையும்விட, பாசிச எதிர்ப்பில் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க மக்கள் போராட்டம், அரசியல் போராட்டம், சட்டப் போராட்டம் என்று அனைத்து வகையிலும் இன்றும் முன்னணியில் நிற்கும் கட்சியாக, தி.மு.க. திகழ்கிறது. இந்த துணைக் கண்டத்தின்...
கே.என்.நேருவை குறிவைக்கும் அமலாக்கத்துறை! நேரடியாக எச்சரித்த ஸ்டாலின்! அதிர்ச்சியூட்டும் பகீர் பின்னணி!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிற்பதால், அவரை பழிவாங்கும் விதமாக அமைச்சர்களை பாஜக குறிவைப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், அதன் அரசியல் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப்...
ஓபிஎஸ் டிமாண்ட் ஏறிடுச்சு! அமித்ஷா இதை எதிர்பார்க்கல! டெல்லி டீல் ரகசியம்! உமாபதி நேர்காணல்!
செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் பாஜக, ஓபிஎஸ்-ஐ தங்கள் அணியில் தக்க வைக்கும் விதமாக அவரை டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், அமித்ஷா சந்திப்பின் பின்னணி மற்றும் அதில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து...
70 இடங்களில் தவெக வெற்றி! கருத்துக்கணிப்பின் ரகசிய பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
விஜய்க்கு அதிகபட்சமாக 5 முதல் 6 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும் என்று மத்திய உளவுத்துறையே சொல்வதாகவும், எனவே தவெக 70 இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுவது மோசடியானது என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?
பிரகாசு
"ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு துவக்கப்பட்டபோது, நான் சிறுவன். அந்த வரலாற்றிலே...
பனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!
துஅதிமுக, பாமக கட்சிகள் பிரிந்துகிடக்கும் போது அமித்ஷா தமிழகம் வருவதால் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமற்றது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
தமிழ்நாட்டு SIR! 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? தேர்தல் ஆணையத்தின் பச்சை துரோகம்! அய்யநாதன் நேர்காணல்!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதில் சூழ்ச்சி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...
━ popular
சென்னை
தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் – உயா்நீதிமன்றம்
சென்னை: குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் என்ற...
