spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!

பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை...

கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!

கரூர் துயர சம்பவம் குறித்து திமுகவை சேர்ந்த யாரிடமும் சிபிஐ விசாரிக்காததன் மூலம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை மக்கள் யாரும் நம்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம்...

விஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!

ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பாஜகவினுடைய மீடியேட்டராக செயல்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

தமிழக அரசியல் கவிழ்ந்து படுத்த அமித்ஷா! கையை பிசையும் ஆர்.எஸ்.எஸ்! பீஸ்பீசான வாக்கு வங்கி!

நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க பாஜக முயற்சித்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் பின்னணி மற்றும் அமித்ஷாவின் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

மனுஷ்ய புத்திரன் தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சிக்கு 75 ஆண்டுகள் என்பது...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!

தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆராயும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், சமூக இயக்கம், பண்பாட்டுப் புரட்சி, மொழி மீட்பு, இலக்கிய அலை, திரையுலகில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…

வே.மதிமாறன்பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இன்றும் அதிகாரத்தோடு, அசைக்க முடியாத செல்வாக்கோடு இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். 100 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிகள் உண்டு. ஆனால், அவை செல்வாக்கு பெற்றிருந்த காலங்கள் ஒன்று உண்டு.இன்னும் சொல்வதானால் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி அறிவித்திருந்த புதிய...

திமுகவிடம் சிக்கிய SIR! அமித்ஷாவை அலறவிட்ட தமிழ்நாடு! துக்ளக் இதயா நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருவது அதிமுக, பாஜகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா கூறியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா யூடியூப்...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...