கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த உங்களுடைய முதல் அபிப்பிராயத்தின் தாக்கம் உங்களை அடித்துப் புரட்டிப் போட அனுமதிக்காதீர்கள் அதனிடம் இவ்வாறு கூறுங்கள்: கொஞ்சம் பொறு நீ யாரென்பதையும் நீ எதைப் பிரதிநுதுப்படுத்துகிறாய் என்பதையும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா? உங்களை ஆளுங்கள் - புப்லிலியஸ் சைரஸ்அமெரிக்கர்கள் முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்தப் போட்டியில் ஈடுபட்டபோது, அவ்வீரர்கள் மற்ற எல்லாவற்றையும்விட அதிகமாக ஒரு திறனில் கைதேர்ந்து...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை அமைதிப்படுத்திக் கொள்வதுதான் அவனுக்குத் தேவை. பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் அதை அடைய முடியும் - தியோடார் ரூஸ்வெல்ட்அமெரிக்க அதிபர் யுலிசீஸ் எஸ்.கிரான்ட் ஒரு புகைப்படம் எடுத்துக்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.தி.மு.க.- வின் எந்தக் கோணத்தை அலசுவதாக இருந்தாலும், அது நீதிக்கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன். நீதிக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு எப்படி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” - மார்கஸ் ஆரீலியஸ்சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் 'ஹரிக்கேன்' கார்ட்டர், 1960களின் மத்தியில், தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தன் உச்சகட்டத்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (1) – ரயன் ஹாலிடே

கண்ணோட்டம்: ஒரு பார்வைஎண்ணெய்க் கிணறுகள் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கோடீஸ்வரராக ஆவதற்கு முன், ஜான் டி.ராக்கஃபெல்லர், ஒஹையோ மாநிலத்திலுள்ள கிலீவ்லாந்து நகரில் ஒரு கணக்காளராகவும், சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிதியாளராகவும் இருந்து வந்தார். குற்றவாளியாக இருந்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

கோம்பை எஸ்.அன்வர்1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முதல் முதல் வாழ்த்துத் தந்தி அனுப்பியவர் இசை முரசு நாகூர் ஹனீபா. சிறு வயது முதலே பெரியாரின் 'குடி அரசு' பத்திரிகையையும் அறிஞர்...

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்  என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய சபையின் முடிவுகளை அது பின்பற்றியுள்ளது சிறுபான்மையினருக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஜென்ராம்"நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்" என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும் கடவுளை வழிபடலாம்; அதில் எந்த அரசாங்கமும்...

━ popular

திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.  வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் வழங்க...