spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வந்த அதிர்ச்சி தகவல்! ஆதவை சந்தித்த அந்த நபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

பெரிய அளவிலான தலித் கிறிஸ்துவ இளைஞர்கள், ஆதவ் அர்ஜுனா மூலம் விஜயிடம் சென்றுவிட்டதாகவும், இதனால் தான் விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப்...

திமுகவின் ரகசிய சர்வே! எடப்பாடிக்கு போன் போட்ட அமித்ஷா! ப்ரியன் நேர்காணல்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் எடுக்கப்போகும் முடிவு பல மாற்றங்களை பல கட்சிகளில் உண்டாக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விஜய் செல்வாக்கு குறித்து திமுக நடத்திய ரகசிய சர்வே குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

யார் முதலமைச்சர் வேட்பாளர்? ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பேரம்! விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! செந்தில் வேல் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வழங்கப்பட்டதன் மூலம் பாஜகவிடம் விஜய் முற்று முழுவதுமாக சரணடைந்து விட்டதாக பத்திரிகையாளர் செந்தில் வேல் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  கவாய் பிரச்சனையை திசை திருப்பவே, திருமாவளவன் பிரச்சனை உருவாக்கப்பட்டது…

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் உஜ்ஜல் புயன் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தது.அந்த இடத்தில் விசாரணைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத...

ஆட்டம் குளோஸ்! இப்படியா போய் மாட்டிப்பார்! விஜய் இனி காலி! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் விஜய் உள்நோக்கத்தோடு கூட்டத்தை கூட்டியதாகவும்,  அதில் இருந்து அவர் தப்பிக்கவே முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்...

யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு...

விஜயை தூக்கிய அமித்ஷா! கூட்டணிக்கு ஏங்கும் எடப்பாடி! உமாபதி நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில், தனக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்காக தான் விஜய் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வாழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...

கோர்ட்டை ஏமாற்றி சிபிஐ விசாரணை? பரபரப்பு ஆர்டர்! நீதிபதி ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர்...

விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு...

திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது...

━ popular

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை...