கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியாக மாறிய வரலாறு – டிசம்பர் -6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட  நாள்

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது 35 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்ட வரலாற்றை முழுமையாக அறிந்துக் கொள்வோம்.1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாணவர்கள் கழகத்தின் பக்கம்! கழகம் மாணவரக்ள் பக்கம்!

கா.அமுதரசன்தமிழ்நாட்டில் மாணவர்களைத் தேர்தல் அரசியல் சக்தியாக மாற்றிய முதல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். 1964 - 65 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் கையில் அளித்ததும், மாணவர்களின் உயிர்த்தியாகமும், மாணவர்களில் இருந்து உருவான தலைவர்கள் என தி.மு.கழக...

திருப்பரங்குன்றத்தில் பாஜக செய்வது அபாய அரசியல்! எச்சரிக்கும் தராசு ஷ்யாம்!

மண்டைக்காடு கலவரம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மாதிரி மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் செய்ய வலதுசாரிகள் நினைக்கிறபோது, அதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரக்கு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்...

உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?

இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டம்.திருப்பரங்குன்றத்தில் இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர்.உண்மையில்...

கேசை இப்ப போடு! விஜய் தெறித்து ஓட்டம்! தடை மேல் தடை வாங்கிய தவெக!

விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காத புதுச்சேரி அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாததன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு...

‘திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியர்கள்’ எனப்படுவோரை ஏன் போலிகள் என்கிறோம்?

திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத கும்பல் நடத்தும் தாக்குதல்.நீதிபதி...

வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

சேட்டையை ஆரம்பித்த விஜய்! தெரியாம வந்து சேர்ந்துட்டேன்! கதறி துடிக்கும் செங்கோட்டையன்!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், அவர் பாஜக உடன் தொடர்பில் இருப்பார் என்றும், அவர்கள் விஜயுடன் கூட்டணி பேச உறுதுணையாக இருப்பார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...

ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மறுஆய்வு...

மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்! அம்பேல் ஆன அண்ணாமலை திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் - அமித்ஷா சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...