கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்
"அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்"- டாக்டர். அம்பேத்கர்தலைவர் அவர்களே, வரைவுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என முன் மொழிகிறேன்.1947 ஆகஸ்டு 29ம் நாளன்று அரசியல் நிர்ணயசபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் வரைவுக்குழு...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்!
விடுதலை இராசேந்திரன்75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு பயணம் இருந்தது இல்லை. 1949ஆம் ஆண்டில், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் சமுதாயக்...
டிச.18ம் தேதி விஜய்க்கு கச்சேரி! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! ரெடியாகும் ஈரோடு போலீஸ்!
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, புதுச்சேரி காவல்துறை எடுத்தது போன்று உறுதியான நிலைப்பாட்டை தமிழக காவல்துறையினர் எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டிவில் நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர்...
டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை! அமித்ஷாவின் திருப்பரங்குன்றம் திட்டம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தால் அது முழுக்க முழுக்க திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் மற்றும் அமித்ஷா வருகையின் பின்னணி குறித்து...
காங்கிரசுக்கு 25 சீட் இழுபறி! தவெகவுக்கு மாறும் ‘தலை’கள்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான நன்மையை கருத்தில் கொண்டே திமுக கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களின் வாதங்களை கட்சி தலைமை பொருட்படுத்தாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!
கு.இராமகிருட்டிணன்நம் தி.மு.க. ஆட்சியை இனியும் தொடரப் பாடுபடுங்கள்!திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 18 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. மந்திரிசபை பதவியேற்குமுன் தந்தை பெரியாரை திருச்சியில் சந்திக்கிறார், அறிஞர் அண்ணா. தி.மு.க....
அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம் – டாக்டர். அம்பேத்கர்
"அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம்" டாக்டா். அம்பேத்கர் உரை.தலைவர் அவர்களே! தீா்மானம் குறித்து என்னைப் பேச அழைத்ததற்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்றேன். உங்கள் அழைப்பு எனக்கு வியப்பு அளிக்கிறது என்பதை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!
கொளத்தூர் மணிஅனைவருக்கும் சமமாக நிரப்பப்பட வேண்டும் என்று உயரிய சிந்தனையில் முளைத்த சமூக நீதி, அதனுடைய விளைவான இடஒதுக்கீடு என்பது அவ்வளவு எளிதாக தமிழர்களுக்கோ அல்லது இந்திய துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கோ கிடைத்திடவில்லை.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தனது...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!
அருணன்சமூகச் சீர்திருத்தம் என்பது பல நூறு ஆண்டுகளாக இங்கே நிலை பெற்றிருக்கும் பார்ப்பனியச் சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்து நடக்கும் பணி. அந்தக் கட்டமைப்பு, ஆறு அ.தி.மு.க.கியமான கூறுகளைக் கொண்டது: 1. வருணாசிரமம் எனும் சாதியம் 2. பெண்ணடிமைத்தனம் 3. சமஸ்கிருதமயமாக்கல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!
பாரத் ஸ்ரீமன் அழகேசன்
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து வெவ்வேறு இடங்களில் அதன் தலைமையகங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவை வேறு எந்தவொரு அரசியல் இயக்கத்திற்குமில்லாத பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கின்றன. அக்காலகட்டத்தில் கட்சியின் தலைமை நிலையத்திற்கு அறிவகம், அன்பகம், அண்ணா அறிவாலயம்...
━ popular
சென்னை
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக் குற்றவாளிகளாக்கும் புதிய சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் சி.ஐ.டி.யு. (CITU)...
