கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!

அருண் பிரகாஷ் இந்திய அரசியலில், மாநில உரிமைகளுக்காவும் வலுவான கூட்டாட்சி முறையை அமல்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பும் கட்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் பெரும்பாலான அதிகாரங்கள் குவிக்கப்படுவதைக் கண்டித்து, மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பாசிச எதிர்ப்பின் பாரம்பரியம்!

பன்னீர் பெருமாள் இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியையும்விட, பாசிச எதிர்ப்பில் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க மக்கள் போராட்டம், அரசியல் போராட்டம், சட்டப் போராட்டம் என்று அனைத்து வகையிலும் இன்றும் முன்னணியில் நிற்கும் கட்சியாக, தி.மு.க. திகழ்கிறது. இந்த துணைக் கண்டத்தின்...

கே.என்.நேருவை குறிவைக்கும் அமலாக்கத்துறை! நேரடியாக எச்சரித்த ஸ்டாலின்! அதிர்ச்சியூட்டும் பகீர் பின்னணி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிற்பதால், அவரை பழிவாங்கும் விதமாக அமைச்சர்களை பாஜக குறிவைப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், அதன் அரசியல் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப்...

ஓபிஎஸ் டிமாண்ட் ஏறிடுச்சு! அமித்ஷா இதை எதிர்பார்க்கல! டெல்லி டீல் ரகசியம்! உமாபதி நேர்காணல்!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் பாஜக, ஓபிஎஸ்-ஐ தங்கள் அணியில் தக்க வைக்கும் விதமாக அவரை டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், அமித்ஷா சந்திப்பின் பின்னணி மற்றும் அதில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து...

70 இடங்களில் தவெக வெற்றி! கருத்துக்கணிப்பின் ரகசிய பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

விஜய்க்கு அதிகபட்சமாக 5 முதல் 6 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும் என்று மத்திய உளவுத்துறையே சொல்வதாகவும், எனவே தவெக 70 இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுவது மோசடியானது என்றும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

பிரகாசு "ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு துவக்கப்பட்டபோது, நான் சிறுவன். அந்த வரலாற்றிலே...

பனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

துஅதிமுக, பாமக கட்சிகள் பிரிந்துகிடக்கும் போது அமித்ஷா தமிழகம் வருவதால் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமற்றது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

தமிழ்நாட்டு SIR! 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? தேர்தல் ஆணையத்தின் பச்சை துரோகம்! அய்யநாதன் நேர்காணல்!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதில் சூழ்ச்சி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

அம்பலமான சதி! சிக்கிய ராம ரவிகுமார்! வெளியான ஆதாரம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு தமிழ்நாட்டில் கலவர சூழ்நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்வதாகவும், இது குறித்து  தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

நீரை மகேந்திரன்திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத எஃகு கோட்டை. காரணம், தகர்க்க முடியாத அதன் அடித்தளம். திராவிடக் கொள்கைகள் மீது நிற்கும் அதன் வேர். அதனால்தான் ஓர் அரசியல் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்தும் அதே வீரியத்துடன் தனது...

━ popular

கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் சட்டவிரோதமானது என்று கூறி, அவர்களை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...