கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
விஜய் பஸ் பறிமுதல்! புஸ்ஸி – ஆதவ் கைது! நீதிபதி விளாசல்!
கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம்...
விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்தார்.கரூர் துயர...
விஜய தூக்கி உள்ளே போடுங்க! கடை விரிக்கும் பாஜக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலிடம் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய இன்னும் அரசுக்கு அவகாசம் இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் விவகாரத்தில் விஜயை கைது...
அம்பலமான சதி! சிக்கிய பெலிக்ஸ் – ஷாலினி! தோழர் மருதையன் பேட்டி!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பத்திரிகையாளர் பெலிக்ஸ் உருவாக்கிய சதி கோட்பாட்டை, விஜய் தரப்பினர் பிடித்துக்கொண்டு, அதற்கான திரைக் கதையை 3 நாட்களாக வடிவமைத்துள்ளார்கள் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்களும், அதை தொடர்ந்து அரசுக்கு...
விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மீது வழக்கு செய்யப்பட்டதற்கான என்ன நியாயம் உள்ளதோ, அதே அளவு நியாயம் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கும் உள்ளது என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல்...
திமுகவை முடிக்க விஜய்! விஜயை முடிக்க அண்ணாமலை! டெல்லி தப்பிய ஆதவ்!
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயை வைத்து, திமுகவை அழிக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பாஜக களத்தில் இறங்கி வேலைகளை செய்து வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் மரணங்கள் குறித்தும் மற்றும் இந்த விவகாரத்தில் விஜய் மற்றும்...
விஜய் கேரவன் சிசிடிவியை தூக்கிய போலீஸ்! கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு ஓடிய தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயை, பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பது அந்த கூட்டணிக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் குறித்து விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப்...
விஜய், பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
விஜய் பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், இதனால் பாஜக அணி - பாஜக எதிர்ப்பு அணி என்கிற தெளிவான நிலை ஏற்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணம் குறித்த நடிகர் விஜயின் வீடியோ பதிவு...
நிர்மல்குமாரை சிதைத்த நோட்டீஸ்! ஆதவ்க்கு 24 மணி நேரம் கெடு! மகிழ்நன் நேர்காணல்!
பாஜக கூட்டநெரிசலில் இறந்துபோன கரூர் மக்களுக்காக இந்த விவகாரத்திற்கு வரவில்லை. மாறாக உயிரோடு இருக்கும் விஜய் பிடிக்கவே அவர்கள் வந்துள்ளனர் என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்த விஜயின் வீடியோ பதிவு குறித்து பிரபல பத்திரிகையாளர் மகிழ்நன்...
குருமூர்த்தி வலையில் சிக்கிட்டாரு விஜய்! ஆணவம் இப்படி பேச சொல்லுது! ஆவேசமான எஸ்.பி.லெட்சுமணன்!
கரூர் துயரம் தொடர்பான விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம், அவர் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக் கொண்டாரா? என்றுதான் பார்க்க தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்ட...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
