கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
விரட்டப்படும் பார்ப்பனர்கள்! சாட்டையை சுழற்றும் டிரம்ப்! H1-B விசா – மண்டியிட்ட மோடி!
அமெரிக்காவில் கருப்பின மக்கள் போராட்டத்தின் போது, அங்குள்ள இந்தியர்கள் அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தற்போது அதற்கான பிரதிபலனாக டிரம்ப் H1-B விசா கட்டணங்களை உயர்த்தி இருப்பதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.H1-B விசா கட்டண உயர்வால் இந்தியர்களுக்கு ஏற்படும்...
வாயை திறக்கவே பயப்படறீங்க! தமிழ்நாட்டை பாதுகாப்பது ஸ்டாலின்தான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கீழடி, மகாபாரதத்துடன் தொடர்புடையது என்று பாஜக எழுப்பியுள்ள சர்ச்சையை விஜய் கையில் எடுத்து அரசியல் செய்திருக்க வேண்டும். ஆனால் திமுக அதை சிறப்பாக செய்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம், கீழடி குறித்து பாஜக...
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான திட்டம் நிராகரிப்பு! ஆர்.டி.ஐ. மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான விண்ணப்பம் நிகராகரிக்கப்பட்டது குறித்து தி வயர் ஆங்கில இணையத்தில் விரிவான கட்டுரை ஒன்று...
விஜயை அரசியலில் இறக்கியது இவர்களா? திட்டம் என்ன? ராஜகம்பீரன் நேர்காணல்!
ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ், ஒய் பிளஸ் பாதுகாப்பு போன்றவை விஜயை பாஜக இயக்குவது போன்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அப்படி தான் இல்லை என்பதை தனது நடவடிக்கைகள் மூலம் விஜய் நிரூபிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயை...
தினகரன் – அண்ணாமலை சந்திப்பில் பேசப்பட்டது என்ன? உடைத்துப் பேசும் கோட்டீஸ்வரன்!
அதிமுக - பாஜக - பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டால், தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு தேவையே இருக்காது. அது நடைபெறாமல் தடுக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய...
இது நடக்கவே நடக்காது! இரண்டு கட்சியும் அழிஞ்சிரும்! தமிழ்நாட்டு அரசியலின் பவர் தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் விஜயின் கேள்விகளை அங்கீகரித்து பதில் அளிப்பது அவருக்கு இரட்டை அட்வான்ட்டேஜ் ஆகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜயின் விமர்சனங்களுக்கு திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் பதில்...
தினகரனை சந்தித்த அண்ணாமலை! ஆட்டம் தொடங்கிடுச்சு! ரகசியம் உடைக்கும் உமாபதி!
டிடிவி தினகரனை சந்தித்து பேசிய அண்ணாமலை அவரை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஓபிஎஸ் உடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டிடிவி தினகரனுடன், அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியதன் அரசியல் குறித்து மூத்த...
எடப்பாடி டெல்லி விசிட் ஃபிளாப்! டோஸ் விட்ட அமித்ஷா! அண்ணாமலைக்கு புது அசைன்மெண்ட்!
அதிமுக போட்டியிடும் இடங்களில், பாதி இடங்களை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு ஆகும். அது இறுதியாகும் வரை எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவிக்காது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமியின் டெல்லி...
விஜயின் பொய்! லிஸ்ட் போட்டு தோலுரித்த ஷாநவாஸ்!
உண்மையில் நாகையில் என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ? அதை விஜய் சொல்லாமல், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செய்யவே இல்லை என்று சொல்வதன் பின்னணி என்ன? என நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.நாகை சுற்றுப் பயணத்தின்போது தொகுதி...
அமித்ஷா கையில் Admk Files! எடப்பாடி இனி தப்ப முடியாது! அதிமுக கதை இதோட முடிஞ்சது!
ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவது அமித்ஷா நினைத்தால் சாத்தியமாகும். எனினும் அது பீகார் தேர்தலுக்கு பிறகு டிசம்பரில் தான் தெளிவாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்தும், அதிமுக...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
