கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

உளறிய எடப்பாடி! அமித்ஷா மிரட்டல்! டெல்லி போன கூவத்தூர் பைல்ஸ்! முட்டுச்சந்தில் அண்ணாமலை!

சீமான், விஜய் போன்றவர்களை பார்த்து பயந்துதான் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைத்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியதன் பின்னணி குறித்தும், சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...

லேப்டாப் உடன் வந்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையர்! பீகார் மேடையில் பதறிய அமித்ஷா!

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயரை நீக்க சதி செய்தவர்கள் யார்? என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் யார் என்று சொல்லுங்கள் என கேட்டால் தற்போது வரை பதில் சொல்லவில்லை என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து...

டெல்லியில் என்ன நடந்தது? எடப்பாடி எதை மறைக்கிறார்? ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

குருமூர்த்தி வருகையால் பாஜகவில் ஆர்எஸ்எஸ்-ன் கை ஓங்கியுள்ள நிலையில், அவர்களின் முதன்மையான நோக்கம் அதிமுகவை அழிப்பதாகவே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும், எடப்பாடியின் மகன் மற்றும்...

தலைகீழாக மாறிய விஜயின் கணக்கு! காலியாகும் அதிமுக, சீமான் வாக்குகள்! மீண்டும் திமுக ஆட்சி வரப் போகிறது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜயின் இரண்டாம் கட்ட சுற்றுபயணத்தின் மூலம் தன்னை ஒரு கிரவுடு புல்லர் என்பதை நிரூபித்து விட்டதாகவும், ஆனால் அவருடைய கூட்டத்திற்கு வந்த இளைஞர்களை அரசியல்மயப்படுத்த தவறிவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜயின் நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுபயணம் குறித்து...

36 செகண்டில் நீக்கப்பட்ட ஓட்டு!  சிக்கிய இஸ்ரேல் ஹேக்கர்! ஞானேஷ்க்கு ஆப்படித்த ராகுல்!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக ராகுல்காந்தி எழுப்பியுள்ளது மக்களின் அடிப்படையான வாக்குரிமை குறித்த பிரச்சினை என்றும்,  இதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருவதுதான் ஒரே தீர்வு என்றும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில்...

விஜயால், ஸ்டாலின் 200 சீட்டை தாண்ட போகிறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

பலத்தை நிரூபிக்காத விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பேச்சை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளாது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் 2வது நாளாக நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இதன்...

டெல்லியில் எடப்பாடிக்கு நடந்த அர்ச்சனை! காரில் பயணித்த அந்த மர்மநபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது, அவருடைய நெருக்கமான உறவினர்களும் உடன இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல்...

ராகுல் பிரஸ்மீட்! தேர்தல் ஆணையத்திற்கு செக் மேட்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்களை இணையதளம் மூலம் நீக்க முயற்சித்த நபர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம், கர்நாடக காவல்துறைக்கு வழங்கிட வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டது குறித்த ராகுல்காந்தியின்...

ஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!

அரசு காரில் சென்று அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி, நான்கு கார்களில் மாறி மாறி சென்றது ஏன் என்று திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்த முதலமைச்சரின்...

முகத்தை மூடிய எடப்பாடி! ஏன் தெரியுமா? குஜராத்தியில் திட்டிய அமித்ஷா!

செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்து பேசியதன் அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி  சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....