கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
விஜய், பாஜக கூட்டணில சேரணும்! அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு! உடைத்து பேசிய ஜெகதீஸ்வரன்!
எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவதை பார்க்கிறபோது சிபிஐ விசாரணையை காட்டி மிரட்டி விஜயை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது என்று தவெக முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக...
விஜய் அரசியல் காலி! கரூரில் நடந்தது இதுதான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
இளைஞர்கள் தனது வாகனத்தை தொடர்ந்து வருவதுதான் நமக்கான விளம்பரம் என்று விஜய் நினைக்கிறார். கூட்டநெரிசல் மரணங்களுக்கு அவரை தான் முதலில் குற்றம்சாட்ட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளாது.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...
41 பேரின் மரணத்துக்கு யார் காரணம்? எடப்பாடியின் கீழ்த்தரமான அரசியல்! உமாபதி நேர்காணல்!
விஜயினுடைய அலட்சிய போக்கு தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனதற்கு முதன்மையான காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கருர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:...
விஜய் அரசியலுக்கு அன்ஃபிட்! 41 உயிரிழப்புக்கு பொறுப்பேற்காத த.வெ.க. ! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவர். அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்று கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி நேர்காணல்...
விஜயை காப்பாற்றிய ராகுல்? ஆர்எஸ்எஸ் போடும் மறைமுக கணக்கு! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்களின் எதிர்கால திட்டங்களுக்கு விஜய் தேவைப்படுவார் என்று நினைக்கிறது. எனவே குருமூர்த்தி மூலம் பாஜகவினர் விஜயை தாக்கி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் குறித்தும், அதனை தொடர்ந்து விஜயின்...
கரூரில் நடந்த சதி – Exclusive! தலைமறைவான தவெக தலைவர்கள்! பத்திரிகையாளர் நாதன் பேட்டி!
விஜய் என்கிற நட்சத்திர பிம்பத்தை உருவாக்கி, முதலமைச்சர் ஆகவிட வேண்டும் என்கிற பதவி வெறிதான் விஜயிடம் உள்ளது. அதனால்தான் அவர் பிரச்சாரத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டபோதும் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று தெரிய வில்லை என்று மூத்த பத்திரிகையாளர் நாதன்...
செருப்பு வீசியது யார் தெரியுமா? ஆம்புலன்ஸ் ரகசியம் சொல்லவா? ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவின் ஒட்டுமொத்த சூழலும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறது. இதை எப்படியாவது பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த...
கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்… நெருக்கடியில் தவெக… விஜயை வளைக்கும் ஆட்டத்தில் பாஜக!
ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான சிலர் சந்தித்து பேசி உள்ளனர். கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் விஜய், பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கரூரில் கடந்த சனிக் கிழமையன்று தமிழக வெற்றிக் கழக...
உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்
முனைவர் டி.ஆர்.பி.ராஜாஒரே நூற்றாண்டில் பல ஆயிரம் கால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, சுய மரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்கியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடவும், பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை...
காசாவின் கண்ணீர்!
சுப வீரபாண்டியன்
உலகத்திலேயே மிகவும் கெட்டவர்கள் யார் தெரியுமா? - கெட்டவைகள் நடக்கும் போது அவற்றை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள்தான்!இப்போது 700 நாள்களைக் கடந்து காசாவில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தும் பார்க்காமலும் இருக்கும் நாடுகளும், மனிதர்களும்தான், உலகிலேயே மிக மிகக்...
━ popular
தமிழ்நாடு
ஏழைகளின் ‘புரதக் கோட்டை’ முட்டை… வரலாறு காணாத விலை உயர்வால் சாமானியர்கள் தவிப்பு!
N K Moorthi - 0
சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் தினசரி உணவில் மிக மலிவான விலையில் தங்களின் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக விளங்குவது முட்டை மட்டுமே. ஆனால், அண்மைகாலமாக முட்டையின் விலை...
