கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
கரூரில் பெரும் சோகம்.. விஜய், ஒருங்கிணைப்பு குழுவினர் எங்கே போனார்கள்? என்ன நடந்தது?
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு...
அண்ணாமலை – டிடிவி ரகசிய பிளான்! தனிகட்சிக்கு பிரேக் போட்ட நிர்மலா! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக பெற்ற தோல்விகள் அனைத்திற்கும் அண்ணாமலை - தினகரன் நட்புதான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை, தினகரன் - ஓபிஎஸ் போன்றவர்களை சந்திப்பதன் பின்னணி மற்றும் அவர் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியாகும் தகவல்களின்...
பாஜகவின் 18 சதவீத ஓட்டு! தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு! கிழித்தெடுத்த பொன்ராஜ்!
தற்போதுள்ள இவிஎம் இயந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் மூலம் நாட்டில் கண்டிப்பாக ஜனநாயகம் மலராது என்றும், இதனை மாற்ற மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ள வாக்கு திருட்டு...
திமுக வெற்றிக்கு வேலை செய்யும் அண்ணாமலை? எச்சரித்த பி.எல். சந்தோஷ்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தகவல்கள் கிடைப்பதாகவும், அப்படி அண்ணாமலை செய்தால் அது அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தினகரன் உடன் அண்ணாமலை சந்தித்து பேசியதன் பின்னணி மற்றும் அவர் தனிக்கட்சி தொடங்குவதாக வரும்...
அண்ணாமலை தனிக்கட்சி விரைவில்! விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! மிரட்டும் டெல்லி பாஜக!
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவலை பரப்பி வருவதாகவும், அதேவேளையில் அண்ணாமலையின் ஜாதகம் பாஜகவின் கைகளில் உள்ளதால் அந்த எல்லைக்கு அவர் செல்ல மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கு விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
விரட்டப்படும் பார்ப்பனர்கள்! சாட்டையை சுழற்றும் டிரம்ப்! H1-B விசா – மண்டியிட்ட மோடி!
அமெரிக்காவில் கருப்பின மக்கள் போராட்டத்தின் போது, அங்குள்ள இந்தியர்கள் அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தற்போது அதற்கான பிரதிபலனாக டிரம்ப் H1-B விசா கட்டணங்களை உயர்த்தி இருப்பதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.H1-B விசா கட்டண உயர்வால் இந்தியர்களுக்கு ஏற்படும்...
வாயை திறக்கவே பயப்படறீங்க! தமிழ்நாட்டை பாதுகாப்பது ஸ்டாலின்தான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கீழடி, மகாபாரதத்துடன் தொடர்புடையது என்று பாஜக எழுப்பியுள்ள சர்ச்சையை விஜய் கையில் எடுத்து அரசியல் செய்திருக்க வேண்டும். ஆனால் திமுக அதை சிறப்பாக செய்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம், கீழடி குறித்து பாஜக...
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான திட்டம் நிராகரிப்பு! ஆர்.டி.ஐ. மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான விண்ணப்பம் நிகராகரிக்கப்பட்டது குறித்து தி வயர் ஆங்கில இணையத்தில் விரிவான கட்டுரை ஒன்று...
விஜயை அரசியலில் இறக்கியது இவர்களா? திட்டம் என்ன? ராஜகம்பீரன் நேர்காணல்!
ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ், ஒய் பிளஸ் பாதுகாப்பு போன்றவை விஜயை பாஜக இயக்குவது போன்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அப்படி தான் இல்லை என்பதை தனது நடவடிக்கைகள் மூலம் விஜய் நிரூபிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயை...
தினகரன் – அண்ணாமலை சந்திப்பில் பேசப்பட்டது என்ன? உடைத்துப் பேசும் கோட்டீஸ்வரன்!
அதிமுக - பாஜக - பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டால், தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு தேவையே இருக்காது. அது நடைபெறாமல் தடுக்கும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய...
━ popular
Breaking News
பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!
N K Moorthi - 0
பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ரமேஷ் இனி பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்று அரசியல் விமர்சகர் ஆலிம் அல்...
