கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

மன்னிப்பு கடிதம்? கோர்ட்டில் சிக்கிய சீமான்! ஆதாரத்துடன் அதர்மம் மனோஜ்!

நடிகை விஜயலட்சுமி பாலியல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சீமான் மன்னிப்பு கடிதம் வழங்கினால் அவருடைய அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று ஊடகவியலாளர் அதர்மம் மனோஜ் தெரிவித்துள்ளார்.நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து, த.பெ.தி.க. வடக்கு மண்டல...

மன்னிப்பு கேட்ட விஜய்! பேச பேச சம்பவம் செய்த  தொண்டர்கள்! மகிழ்நன் நேர்காணல்!

விஜயிடம் பெரிய அளவிலான இளைஞர் பட்டாளம் உள்ளது. விஜய் என்கிற திரை நட்சத்திரம் வாயிலாக அவர்களிடம் அரசியல் உரையாடல் திணிக்கப்பட்டால்,  தனிநபர் மோகம் போய்விடும் என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.விஜய் பிரச்சார பயணம் குறித்து பத்திரிகையாளர் மகிழ்நன் யூடியூப் சேனல்...

ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்! கலவரம் வெடிக்கப் போகுது! எச்சரிக்கும் பத்திரிகையாளர் மணி!

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் கட்சி பிரச்சினை என்பதை தாண்டி சமூகத்துடைய பிரச்சினையாக மாறிவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி வலியுறுத்தியுள்ளார்.மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான...

திருச்சியில் நடந்த கூத்து A to Z! மைக் வேலை செய்யாத பின்னணி! விஜய் மீது பாய்கிறது வழக்கு?

விஜய் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை தரப்பில் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், அனைத்தும் மீறப்பட்டிருக்கிறது. விஜயே தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி தான் பேசினார் என ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.விஜய் சுற்று பயணம் குறித்து ஊடகவியலாளர் மில்டன் அளித்த நேர்காணலில்...

அண்ணாமலையின் சோலி முடிஞ்சது! துக்ளக் குருமூர்த்தியின் வன்மம்! உமாபதி நேர்காணல்!

பாஜகவில் பிராமணர்களின் ஆதிக்கத்தை அண்ணாமலை ஒழித்துக்கட்டினார். தற்போது அவரிடம் பதவி இல்லாததால் நில விவகாரத்தில் அவரை பழிவாங்க முயற்சிக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அண்ணாமலைக்கு எதிரான நில விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல்...

சொதப்பிய மைக்! செல்ஃப் எடுக்குமா விஜய் அரசியல்? தராசு ஷ்யாம் நேர்காணல்!

திருச்சியில் பிரச்சார இடத்திற்கு விஜய் மிகவும் தாமதமாக வந்தது தவறு என்றும், அவர் அதை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

கிட்னி திருட்டு! விஜய்க்கு தகுதி இருக்கா? தமிழர்கள் தூக்கியடிச்சிடுவாங்க! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

திமுக அரசு மீது விஜய் கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்ப திரும்ப ஒரே விமர்சனத்தை முன்வைப்பதாகவும், இப்படியே அவர் பேசினால் மக்கள் சலிப்படைந்து விடுவார்கள் என்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.திருச்சியில் தவெக தலைவர் விஜய் சுற்றுபயணத்தை...

அமித்ஷாவுக்கே அல்வா! கருப்பு பண விவகாரம்! புதிய சிக்கலில் அண்ணாமலை!

செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்து பேசியதற்கான எதிர்வினையை தொகுதி பங்கீட்டிற்காக அவர் சென்னை வரும்போது எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மற்றும் பாஜகவினர் இடையிலான மோதல் குறித்தும், அதிமுகவில் தீவிரமடைந்து வரும் உட்கட்சி பூசல்கள் குறித்தும்...

85 கோடி சொத்து வாங்கியது உண்மை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த கால கட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று அவருடை எதிர் தரப்பினரால் குற்றம் சாட்டுப்படுவதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.அண்ணாமலை சொத்து விவகாரத்தில் மாட்டியிருப்பதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் சுமன்...

என்.டி.ஏ. ஆட்சி காலி! வெளியேறும் முக்கிய கட்சி! பீகாரில் செம ஆப்பு! ராகுல் – தேஜஸ்வி செம மூவ்!

பீகாரில் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளதால் எந்நேரத்திலும் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.பீகாரில் என்.டி.ஏ கூட்டணியில் வெடித்துள்ள மோதல் தொடர்பாக ஊடகவியலாளர் புன்னைவளவன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....