கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
இது நடக்கவே நடக்காது! இரண்டு கட்சியும் அழிஞ்சிரும்! தமிழ்நாட்டு அரசியலின் பவர் தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் விஜயின் கேள்விகளை அங்கீகரித்து பதில் அளிப்பது அவருக்கு இரட்டை அட்வான்ட்டேஜ் ஆகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜயின் விமர்சனங்களுக்கு திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் பதில்...
தினகரனை சந்தித்த அண்ணாமலை! ஆட்டம் தொடங்கிடுச்சு! ரகசியம் உடைக்கும் உமாபதி!
டிடிவி தினகரனை சந்தித்து பேசிய அண்ணாமலை அவரை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஓபிஎஸ் உடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டிடிவி தினகரனுடன், அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியதன் அரசியல் குறித்து மூத்த...
எடப்பாடி டெல்லி விசிட் ஃபிளாப்! டோஸ் விட்ட அமித்ஷா! அண்ணாமலைக்கு புது அசைன்மெண்ட்!
அதிமுக போட்டியிடும் இடங்களில், பாதி இடங்களை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு ஆகும். அது இறுதியாகும் வரை எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவிக்காது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமியின் டெல்லி...
விஜயின் பொய்! லிஸ்ட் போட்டு தோலுரித்த ஷாநவாஸ்!
உண்மையில் நாகையில் என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ? அதை விஜய் சொல்லாமல், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செய்யவே இல்லை என்று சொல்வதன் பின்னணி என்ன? என நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.நாகை சுற்றுப் பயணத்தின்போது தொகுதி...
அமித்ஷா கையில் Admk Files! எடப்பாடி இனி தப்ப முடியாது! அதிமுக கதை இதோட முடிஞ்சது!
ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவது அமித்ஷா நினைத்தால் சாத்தியமாகும். எனினும் அது பீகார் தேர்தலுக்கு பிறகு டிசம்பரில் தான் தெளிவாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்தும், அதிமுக...
உளறிய எடப்பாடி! அமித்ஷா மிரட்டல்! டெல்லி போன கூவத்தூர் பைல்ஸ்! முட்டுச்சந்தில் அண்ணாமலை!
சீமான், விஜய் போன்றவர்களை பார்த்து பயந்துதான் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைத்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியதன் பின்னணி குறித்தும், சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...
லேப்டாப் உடன் வந்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையர்! பீகார் மேடையில் பதறிய அமித்ஷா!
கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயரை நீக்க சதி செய்தவர்கள் யார்? என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் யார் என்று சொல்லுங்கள் என கேட்டால் தற்போது வரை பதில் சொல்லவில்லை என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து...
டெல்லியில் என்ன நடந்தது? எடப்பாடி எதை மறைக்கிறார்? ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!
குருமூர்த்தி வருகையால் பாஜகவில் ஆர்எஸ்எஸ்-ன் கை ஓங்கியுள்ள நிலையில், அவர்களின் முதன்மையான நோக்கம் அதிமுகவை அழிப்பதாகவே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும், எடப்பாடியின் மகன் மற்றும்...
தலைகீழாக மாறிய விஜயின் கணக்கு! காலியாகும் அதிமுக, சீமான் வாக்குகள்! மீண்டும் திமுக ஆட்சி வரப் போகிறது! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயின் இரண்டாம் கட்ட சுற்றுபயணத்தின் மூலம் தன்னை ஒரு கிரவுடு புல்லர் என்பதை நிரூபித்து விட்டதாகவும், ஆனால் அவருடைய கூட்டத்திற்கு வந்த இளைஞர்களை அரசியல்மயப்படுத்த தவறிவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜயின் நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுபயணம் குறித்து...
36 செகண்டில் நீக்கப்பட்ட ஓட்டு! சிக்கிய இஸ்ரேல் ஹேக்கர்! ஞானேஷ்க்கு ஆப்படித்த ராகுல்!
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக ராகுல்காந்தி எழுப்பியுள்ளது மக்களின் அடிப்படையான வாக்குரிமை குறித்த பிரச்சினை என்றும், இதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருவதுதான் ஒரே தீர்வு என்றும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில்...
━ popular
Breaking News
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
N K Moorthi - 0
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான சர்ச்சை மற்றும் அதுகுறித்த நீதிமன்ற வழக்குகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக...
