கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
ராமதாசை அன்புமணி எதிர்க்க வேண்டும்! விஜய்க்கு போகும் பாமக வாக்குகள்! பத்திரிகையாளர் மணி பேட்டி!
மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலால் பாமக அரசியல் ரீதியாக அழிந்துவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து கட்சிக்கு முடிவுரை எழுதி விட்டதாகவும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல செசேனல்...
திமுகவிடம் சரண்டரான அண்ணாமலை! ஸ்டாலினிடம் சிக்கிய ஆதாரங்கள்! அமித்ஷாவுக்கு செம ஆப்பு!
தமிழக அரசியல் களம் இன்றைய தேதிக்கு 5 முனை போட்டியாக மாறி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலின் தற்போதைய கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
விஜயின் திருச்சி பிளான்! பயப்படுகிறதா திமுக? எஸ்.பி. லெட்சுமணன் பேட்டி!
நடிகர் விஜய் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில், அவர் திருச்சியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜய் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன்...
அன்புமணி அதிரடி நீக்கம்! உச்சக்கட்ட சண்டையில் பாமக!
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தந்தை - மகன் இடையிலான சிக்கல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் சுமன் கவி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...
ஆட்டம் போட்ட அரசியல் வாரிசுகள்! நேபாள் புரட்சிக்கு வித்திட்ட ஆடம்பரம்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
நேபாளத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை முறை, சக இளைஞர்களிடம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேபாளத்தில் நடைபெற்று வரும் GEN Z...
எடப்பாடியை முதுகில் குத்திய பாஜக! செங்கோட்டையனுக்கு கொடுத்த பிளான்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
அதிமுக ஒருங்கிணைப்பு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மோசடியான வார்த்தை என்றும், அதிமுகவை முழுமையாக கபளீகரம் செய்வதற்காக அது தற்போது செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்தும், பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள்...
அமித்ஷா – செங்கோட்டையன் சந்திப்பில் பேசிய டீல் என்ன? இபிஎஸ் – நயினார் மாற்றமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை விட்டு விலகப் போகிறாரா? என்பது செங்கோட்டையன் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை பொறுத்து முடிவு செய்யலாம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசிய விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...
பாஜகவின் சித்து விளையாட்டு! ஆதாரம் இருக்கு! அடித்து சொல்லும் பாலச்சந்திரன்!
ஓபிஎஸ், தினகரன் அதிமுகவுக்குள் வந்தால், தன்னை காலி செய்துவிடுவார்கள் என்று அவர்களை எடப்பாடி வர விடாமல் தடுத்துவிட்டார். எனவே கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையனை வைத்து பாஜக மீண்டும் பிரச்சினையை தொடங்கியுள்ளது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஐ.ஏ.எஸ்...
கடைசி நேரத்தில் நிதிஷ் போர்க்கொடி! கதி கலங்கிய பாஜக!
பீகாரில் நிதிஷ்குமாரை பலவீனப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், அவரது பதவி வெறிக்கான எதிர்வினையை தற்போது அனுபவித்து வருவதாகவும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக - ஜேடியு கூட்டணியில்...
டெல்லியில் செங்கோட்டையன்! இபிஎஸ்-ஐ தூக்குறது உறுதி! அமித்ஷாவின் ஆடுபுலி ஆடடம்!
ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியை, செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் டெல்லி பயணம் மற்றும் அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
