கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
கரூரில் நடந்த சதி – Exclusive! தலைமறைவான தவெக தலைவர்கள்! பத்திரிகையாளர் நாதன் பேட்டி!
விஜய் என்கிற நட்சத்திர பிம்பத்தை உருவாக்கி, முதலமைச்சர் ஆகவிட வேண்டும் என்கிற பதவி வெறிதான் விஜயிடம் உள்ளது. அதனால்தான் அவர் பிரச்சாரத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டபோதும் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று தெரிய வில்லை என்று மூத்த பத்திரிகையாளர் நாதன்...
செருப்பு வீசியது யார் தெரியுமா? ஆம்புலன்ஸ் ரகசியம் சொல்லவா? ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவின் ஒட்டுமொத்த சூழலும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறது. இதை எப்படியாவது பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த...
கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்… நெருக்கடியில் தவெக… விஜயை வளைக்கும் ஆட்டத்தில் பாஜக!
ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான சிலர் சந்தித்து பேசி உள்ளனர். கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் விஜய், பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கரூரில் கடந்த சனிக் கிழமையன்று தமிழக வெற்றிக் கழக...
உலகத் தமிழர்களின் மனங்களை முதலீடாக்கும் முதல்வர்
முனைவர் டி.ஆர்.பி.ராஜாஒரே நூற்றாண்டில் பல ஆயிரம் கால அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, சுய மரியாதை மிக்க தமிழினத்தை உருவாக்கியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டை உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கொண்டாடவும், பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து, சுயமரியாதை...
காசாவின் கண்ணீர்!
சுப வீரபாண்டியன்
உலகத்திலேயே மிகவும் கெட்டவர்கள் யார் தெரியுமா? - கெட்டவைகள் நடக்கும் போது அவற்றை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள்தான்!இப்போது 700 நாள்களைக் கடந்து காசாவில் நடந்து கொண்டிருக்கும் பேரழிவுகளைப் பார்த்தும் பார்க்காமலும் இருக்கும் நாடுகளும், மனிதர்களும்தான், உலகிலேயே மிக மிகக்...
கரூரில் பெரும் சோகம்.. விஜய், ஒருங்கிணைப்பு குழுவினர் எங்கே போனார்கள்? என்ன நடந்தது?
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு...
அண்ணாமலை – டிடிவி ரகசிய பிளான்! தனிகட்சிக்கு பிரேக் போட்ட நிர்மலா! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக பெற்ற தோல்விகள் அனைத்திற்கும் அண்ணாமலை - தினகரன் நட்புதான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை, தினகரன் - ஓபிஎஸ் போன்றவர்களை சந்திப்பதன் பின்னணி மற்றும் அவர் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியாகும் தகவல்களின்...
பாஜகவின் 18 சதவீத ஓட்டு! தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு! கிழித்தெடுத்த பொன்ராஜ்!
தற்போதுள்ள இவிஎம் இயந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் மூலம் நாட்டில் கண்டிப்பாக ஜனநாயகம் மலராது என்றும், இதனை மாற்ற மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ள வாக்கு திருட்டு...
திமுக வெற்றிக்கு வேலை செய்யும் அண்ணாமலை? எச்சரித்த பி.எல். சந்தோஷ்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தகவல்கள் கிடைப்பதாகவும், அப்படி அண்ணாமலை செய்தால் அது அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தினகரன் உடன் அண்ணாமலை சந்தித்து பேசியதன் பின்னணி மற்றும் அவர் தனிக்கட்சி தொடங்குவதாக வரும்...
அண்ணாமலை தனிக்கட்சி விரைவில்! விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! மிரட்டும் டெல்லி பாஜக!
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவலை பரப்பி வருவதாகவும், அதேவேளையில் அண்ணாமலையின் ஜாதகம் பாஜகவின் கைகளில் உள்ளதால் அந்த எல்லைக்கு அவர் செல்ல மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கு விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
