கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
திமுகவை முடிக்க விஜய்! விஜயை முடிக்க அண்ணாமலை! டெல்லி தப்பிய ஆதவ்!
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயை வைத்து, திமுகவை அழிக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பாஜக களத்தில் இறங்கி வேலைகளை செய்து வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் மரணங்கள் குறித்தும் மற்றும் இந்த விவகாரத்தில் விஜய் மற்றும்...
விஜய் கேரவன் சிசிடிவியை தூக்கிய போலீஸ்! கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு ஓடிய தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயை, பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பது அந்த கூட்டணிக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் குறித்து விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப்...
விஜய், பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
விஜய் பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், இதனால் பாஜக அணி - பாஜக எதிர்ப்பு அணி என்கிற தெளிவான நிலை ஏற்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணம் குறித்த நடிகர் விஜயின் வீடியோ பதிவு...
நிர்மல்குமாரை சிதைத்த நோட்டீஸ்! ஆதவ்க்கு 24 மணி நேரம் கெடு! மகிழ்நன் நேர்காணல்!
பாஜக கூட்டநெரிசலில் இறந்துபோன கரூர் மக்களுக்காக இந்த விவகாரத்திற்கு வரவில்லை. மாறாக உயிரோடு இருக்கும் விஜய் பிடிக்கவே அவர்கள் வந்துள்ளனர் என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்த விஜயின் வீடியோ பதிவு குறித்து பிரபல பத்திரிகையாளர் மகிழ்நன்...
குருமூர்த்தி வலையில் சிக்கிட்டாரு விஜய்! ஆணவம் இப்படி பேச சொல்லுது! ஆவேசமான எஸ்.பி.லெட்சுமணன்!
கரூர் துயரம் தொடர்பான விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம், அவர் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக் கொண்டாரா? என்றுதான் பார்க்க தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்ட...
விஜய், பாஜக கூட்டணில சேரணும்! அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு! உடைத்து பேசிய ஜெகதீஸ்வரன்!
எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவதை பார்க்கிறபோது சிபிஐ விசாரணையை காட்டி மிரட்டி விஜயை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது என்று தவெக முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக...
விஜய் அரசியல் காலி! கரூரில் நடந்தது இதுதான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
இளைஞர்கள் தனது வாகனத்தை தொடர்ந்து வருவதுதான் நமக்கான விளம்பரம் என்று விஜய் நினைக்கிறார். கூட்டநெரிசல் மரணங்களுக்கு அவரை தான் முதலில் குற்றம்சாட்ட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளாது.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...
41 பேரின் மரணத்துக்கு யார் காரணம்? எடப்பாடியின் கீழ்த்தரமான அரசியல்! உமாபதி நேர்காணல்!
விஜயினுடைய அலட்சிய போக்கு தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனதற்கு முதன்மையான காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கருர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:...
விஜய் அரசியலுக்கு அன்ஃபிட்! 41 உயிரிழப்புக்கு பொறுப்பேற்காத த.வெ.க. ! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவர். அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்று கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி நேர்காணல்...
விஜயை காப்பாற்றிய ராகுல்? ஆர்எஸ்எஸ் போடும் மறைமுக கணக்கு! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்களின் எதிர்கால திட்டங்களுக்கு விஜய் தேவைப்படுவார் என்று நினைக்கிறது. எனவே குருமூர்த்தி மூலம் பாஜகவினர் விஜயை தாக்கி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் குறித்தும், அதனை தொடர்ந்து விஜயின்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
