கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஆணிவேர் படைப்பரங்கம் இணைந்து,...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக நீதிமன்றம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசலால் விஜய்க்கு நெருக்கடி அதிகரித்து வரும்...

நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!

சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜய்க்கு எதிரான தீர்ப்பு...

விஜய் பஸ் பறிமுதல்! புஸ்ஸி – ஆதவ் கைது! நீதிபதி விளாசல்!

கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம்...

விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்தார்.கரூர் துயர...

விஜய தூக்கி உள்ளே போடுங்க! கடை விரிக்கும் பாஜக! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலிடம் கேட்டுக்கொண்டதால் தான் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய இன்னும் அரசுக்கு அவகாசம் இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் விவகாரத்தில் விஜயை கைது...

அம்பலமான சதி! சிக்கிய பெலிக்ஸ் – ஷாலினி! தோழர் மருதையன் பேட்டி!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள பத்திரிகையாளர் பெலிக்ஸ் உருவாக்கிய சதி கோட்பாட்டை, விஜய் தரப்பினர் பிடித்துக்கொண்டு, அதற்கான திரைக் கதையை 3 நாட்களாக வடிவமைத்துள்ளார்கள் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்களும், அதை தொடர்ந்து அரசுக்கு...

விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் மீது வழக்கு செய்யப்பட்டதற்கான என்ன நியாயம் உள்ளதோ, அதே அளவு நியாயம் விஜய் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கும் உள்ளது என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....