கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

கவாய் மீது செருப்பு வீச்சு! சிக்கிய கோட்சே பேரன்! ஒரே நாளில் விடுதலை! மருதையன் நேர்காணல்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக வீசப்பட்ட செருப்பு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

காணாமல் போன TVK கட்சி! விஜய் எடுக்கும் அவசர முடிவு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் 40 பேர் இறந்துவிட்டதால் விஜய்க்கு பாப்புலாரிட்டி கூடிவிட்டது. அதனால் அவருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்று பாஜக சொல்வது நாகரிக அரசியல் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய்...

கரூருக்கு போக வக்கில்லையா விஜய்? பனையூரில் இருந்து வீடியோ கால்! பொன்ராஜ் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மீண்டும் அரசியலுக்கு வர நினைத்தால், அவர் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ்...

தவெகவில் இருந்து வெளியேறும் முக்கிய புள்ளிகள்? விஜய்க்கு சிக்கல் ஆரம்பமாகிடுச்சி! எடப்பாடி தரும் மெகா ஆஃபர்!

தவெகவில் புஸ்ஸி ஆனந்துக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் தான் தொடர்பு உள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டதால் கட்சியே படுத்துவிட்டது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.கருர் துயர சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கணக்குகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசியல்...

விஜய் வீட்டில் நடக்கும் கூத்து! புட்டு புட்டு வைக்கும் ஜெகதீஸ்வரன்!

கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செயதால், பின்விளைவுகள் ஏற்படலாம் என அரசு யோசிக்கிறது. எனவே இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக கையாண்டு வருகிறது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணங்கள் தொடர்பாக தவெக முன்னாள் நிர்வாகியும், அரசியல்...

விஜய்க்கு வந்த டெல்லி அழைப்பு! அரஸ்டுக்கு காத்திருக்கும் அஸ்ரா கார்க்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

கரூர் துய சம்பவத்தில் விஜய், ராகுல்காந்தியிடம் பேசி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

காவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் சதி செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டும் நிலையில், அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கலாமே என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினரின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!

தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவும்,...

முடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் குறித்த மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப்...

விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா பேசும் அரசியல் டீல்! TVK-வை முடிச்சு விடும் டெல்லி!

கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜய் மற்றும் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....