கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

செல்லாக்காசு விஜய்! அமித்ஷாவிடம் சரண்டர்! கூட்டணி உறுதி! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

விஜய், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டியவர் அமித்ஷா தான் என்றும், பீகார் தேர்தலுக்கு பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

அண்ணாமலை தனிக்கட்சி! போட்டியில் இருந்து ஒதுங்கும் விஜய்! திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உரிய இடங்களை, எடப்பாடி பழனிசாமி வழங்காவிட்டால், அதை எதிர்த்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் தான் அவருடைய செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவது குறித்து...

கெட்அவுட் புஸ்ஸி – துரத்தும் லாபி! தவெகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல்! விஜயை கதறவிடும் ரசிகர்கள்!

கரூர் விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் விஜய் தன்னிச்சையாகவே வீட்டிற்குள் சென்று பதுங்கியுள்ளதாகவும், ஆனால் அவரை புஸ்ஸி ஆனந்த் தவறாக வழிநடத்துவதாக தகவல்கள் கசியவிடப்படுவதாகவும் பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.தவெகவில் நடைபெறுகிற உட்கட்சி மோதல்கள் குறித்து பத்திரிகையாளர் மில்டன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக! கடும் மனஉளைச்சலில் ஆர்.என்.ரவி! “ஸ்டாலின் வேற விடாம அடிக்கிறார்!

ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அது அவருக்கு கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் பதவி கிடைக்கும் என்பதால் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிந்துரைகளை நிராகரித்து...

விஜய் தேர்தலில் நிற்க மாட்டார்! பனையூரில் நடந்த டீலிங்! உமாபதி நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார். அவருடைய கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் பட்சத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க திட்டமிட்டிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.விஜய் கட்சிக்கான வாக்கு சதவீதம் குறித்த கருத்துக்கணிப்புகள் குறித்தும், தவெகவிற்குள் நடைபெறும் களேபரங்கள்...

திமுக 50 சதவீதம்! விஜய் 23 சதவீதம்? Gen Zக்களின் வெளிவராத கொடூர உலகம்! பொன்ராஜ் அதிர்ச்சி ரிப்போர்ட்!

விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக பிம்பங்களை கட்டமைப்பதாகவும், இவர்களை இனிமேலும் நம்பக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.திமுகவின் ரகசிய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருப்பது குறித்து அரசியல் விமர்சகர்...

விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை வாங்குவார்! திமுக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தமிழக தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் என்று திமுக நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தி பிரிண்ட் ஆங்கில இணைதயளம் வெளியிட்டிருக்கும் சிறப்பு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- கரூரில்...

சிபிஐ விசாரணையில் சிக்கல்! ஸ்டாலின் சொன்னது சரியா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரில் வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த...

தேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் மாநிலத்தில் சட்டமன்றத்...

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வந்த அதிர்ச்சி தகவல்! ஆதவை சந்தித்த அந்த நபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

பெரிய அளவிலான தலித் கிறிஸ்துவ இளைஞர்கள், ஆதவ் அர்ஜுனா மூலம் விஜயிடம் சென்றுவிட்டதாகவும், இதனால் தான் விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப்...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...