கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

விஜயின் பாஜக உறவு! உச்சநீதிமன்றத்தில் தெரிந்த உண்மை! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

2026ல் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வந்தால் அது அதிமுகவுக்கு தான் பலமாக இருக்கும். அதே வேளையில் விஜய் என்கிற பிம்பம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற...

ஹமாஸ் கொடுத்த லிஸ்ட்! அதிரடியாக இறங்கிய துருக்கி! ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் நேர்காணல்!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது, பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு உருவாக்குவதுதான். இனி வரும் தலைவர்கள் அதை நோக்கி நகர்வார்கள் என்று நம்புவோம் என முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் பிரபல...

தவெக சொன்ன பொய்! விஜய்க்கு எதிராக சிக்கிய ஆவணம்! வில்சன் அம்பலப்படுத்திய 6 பாய்ண்ட்ஸ்!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்கிறபோது தவெக ஒன்றுமில்லாமல் அடிபட்டு போய்விடும் என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் உறுதிபட தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதங்கள் குறித்து...

டுவிஸ்ட் வைத்த உச்சநீதிமன்றம்! தவெக தரப்பு வைத்த வாதம்! விஜய்க்கு வாழ்வா? சாவா? போராட்டம்!

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் ஒட்டுமொத்தமாக தன்னுடைய அரசியல் வாழ்வை முடித்துக்கொள்கிற நிலைக்கு போய்விட்டார் என்றுதான் கூட்டணி பேச்சவார்த்தைகள் காட்டுகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் குறித்த உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை குறித்து...

விஜய்க்கு எடப்பாடி வக்காலத்து! அமித்ஷாவின் கூட்டணி மிரட்டல்! உமாபதி நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக முழுமையான வீடியோ ஆதரங்கள் உள்ளதாகவும், விஜய் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப்...

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிமுக – பாஜக கூட்டணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜயை கூட்டணிக்கு அழைத்துள்ளதன் மூலம் தற்போதுள்ள அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜயின்...

விஜய்க்கு அடி மேல் அடி! உச்சநீதிமன்றத்தில் சிக்கிய ஆதாரம்! மகிழ்நன் நேர்காணல்!

காவல்துறை பாதுகாப்பு கேட்டதற்கு பின்னணியில் விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க போகிறார் என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க செல்ல பாதுகாப்பு கோரி உள்ளது தொடர்பாக பத்திரிகையாளர் மகிழ்நன் யூடியூப்...

அதிமுக கூட்டணிக்கு செல்லும் விஜய்? டிசம்பரில் வரும் மாற்றம்! அய்யநாதன் நேர்காணல்!

தவெகவுக்கு எதிரான அடக்குமுறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து வரும் டிசம்பரில் விஜய், என்டிஏ கூட்டணியில் சேர்ந்துவிடுவார். அதுதான் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கப் போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி - பைஜெயந்த் பாண்டா சந்திப்பு, விஜயின்...

சிறப்பு விசாரணை குழுவை(SIT) முடக்க விஜய் தீவிரம் – காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு நியமனம் செய்த சிறப்பு விசாரணை அமைப்பை முடக்குவதற்கு நடிகர் விஜய் தீவிரம் காட்டுவது ஏன் என்கிற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்.கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் உண்மை தன்மையை கண்டறிய தமிழக...

அன்ஃபிட் விஜய்! ஆப்பு சீக்கிரம் இருக்கு! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் இனி பேருந்தில் சுற்றுபயணம் செல்வதற்கு தகுதி அற்றவராகிவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசி இருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....