கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

விஜயை தூக்கிய அமித்ஷா! கூட்டணிக்கு ஏங்கும் எடப்பாடி! உமாபதி நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில், தனக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்காக தான் விஜய் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வாழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...

கோர்ட்டை ஏமாற்றி சிபிஐ விசாரணை? பரபரப்பு ஆர்டர்! நீதிபதி ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர்...

விஜய் குடுமி சிபிஐ கையில்! பகீர் பின்னணி! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டியால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் அவர் சிபிஐ விசாரணைக்கு சென்று சதி வலைக்குள் சிக்கிக் கொண்டார் என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு...

திமுகவுக்கு ஒரு பின்னடைவும் இல்லை! சிக்கல் யாருக்கு தெரியுமா? எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில், திமுகவுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை. இனி எந்த இயக்கத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பது தான் முக்கியமானது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தீர்ப்பு யாருக்கு பின்னடைவு? மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் விளக்கம்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை இந்த தருணத்தில் சிபிஐக்கு விசாரணைக்கு மாற்றி இருப்பது சிறந்த தீர்ப்பு அல்ல என்று மூத்த நீதிபதி கே.எம்.விஜய் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் பிரபல...

பாண்டிச்சேரி சிஎம் விஜய்! ராகுல் பேசிய புது டீல்! ரகசியம் உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான், ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருப்பார் என்றும், ஒருபோதும் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதன் பின்னணி...

விஜய் A1! ஆதவ் A2! மதியழகன் உடைத்த ரகசியம்! விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியானது!

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற பாஜக மறுத்து விட்ட நிலையில், தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...

TVK + காங்கிரஸ் கூட்டணி? விஜயை சந்தித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர்! பின்னணியை உடைக்கும் மில்டன்!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பிரித்து, விஜயுடன் சேர்க்கும் வேலையை காங்கிரசில் உள்ள தங்களுடைய ஆதரவாளர்கள் மூலம் ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருவதாக ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் வெளியாகி இருப்பது தொடர்பாக...

2 நாளில் கரூர் செல்லும் விஜய்! எடப்பாடியோடு நடக்கும் ரகசிய பேரம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வரும் 17ஆம் தேதி விஜய் செல்ல உள்ளார். அவரது பயணத்திற்கு அனுமதி வழங்கிட அரசும் தயாராக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...

பேரம் முடிஞ்சிடுச்சி! விஜயை பார்க்க பாவமா இருக்கு ! சுத்தி எல்லமே கொள்ளைக்கூட்டம்!

கரூர் விவகாரத்தில் இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என விஜய் கூட்டணி பேசுவார்த்தை நடத்த கட்சியினரை அனுமதிக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாகி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மூத்த...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....