கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

பாதிக்கப்பட்டவர்கள் சென்னை வருகை! விஜய்க்கு ஆலோசனை சொன்ன அந்த நபர்! மில்டன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய், சென்னைக்கு அழைத்து வந்து சந்திப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் தனியார் விடுதிக்கு அழைத்து விஜய் சந்திக்க உள்ளதன்...

எல்.ஐ.சி பணத்தை ஏப்பம் விட்ட அதானி! மாட்டிக்கொண்டு முழிக்கும் மோடி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

அதானி நிறுவன கடனுக்கான வட்டியை செலுத்த, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் 30 ஆயிரம் கோடி பணம் முதலீடு செய்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் செய்தி மூலம் அம்பலமாகி உள்ளதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதானி நிறுவனத்தை காப்பாற்ற, எல்.ஐ.சி ரூ.33,000...

புஸ்ஸி ஆனந்த் இல்லனா கட்சி பூஜியம்! தவெக-வுக்கு உள்ளே நடப்பது இதுதான்! ஜெகதீஸ்வரன் நேர்காணல்!

ஜனவரி மாதம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் தவெக செய்தி தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...

தமிழ்நாட்டிற்கு பேராபத்து SIR! வசமாக சிக்கிய எடப்பாடி, விஜய்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தவெக அழிந்துவிடும் என்று சொல்வது அபத்தம். 2006ல் தொடங்கப்பட்ட தேமுதிக இன்றும் வலிமையாக இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும் அவருடன் இருப்பவர்களே பொறுப்பாக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து விஜய் சந்தித்து பேச உள்ளார். இது குறித்து...

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.பீகார் மாநில தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் விமர்சகர் மதூர் சத்யா,...

விஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரும் திங்கட்கிழமை...

கரூர் மரணம் : களமிறங்கிய சிபிஐ! கதிகலங்கும் விஜய்! செந்தில்வேல் நேர்காணல்!

கரூர் மரணங்கள் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் எப்.ஐ.ஆர் என்பது, தமிழக காவல்துறை பதிவு செய்த பழைய எப்.ஐ.ஆர். தான் என்றும், புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் பத்திரிக்கையாளர் செந்தில்வேல் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்...

விஜய் கைது – சிபிஐ ஸ்கெட்ச்! ஆட்டிவைக்க அமித்ஷா ஆடர்! பொன்ராஜ் நேர்காணல்!

விஜய், அதிமுக - பாஜக கூட்டணி வைத்தாலும், அல்லது விஜய் தனி அணி அமைத்து போட்டியிட்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.தவெகவை வைத்து நடைபெறும் கூட்டணி அரசியல் கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ்...

போட்டு வாங்கிய சிபிஐ! மொத்தமா சிக்கும் தவெக டீம்! ராஜகம்பீரன் நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டுவரத் தெரியாத தவெக, இந்த நாட்டிற்கு எப்படி வழிகாட்டுகிற இடத்திற்கு வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தை அடுத்து தவெகவை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டணி கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...