கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

திமுக 50 சதவீதம்! விஜய் 23 சதவீதம்? Gen Zக்களின் வெளிவராத கொடூர உலகம்! பொன்ராஜ் அதிர்ச்சி ரிப்போர்ட்!

விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக பிம்பங்களை கட்டமைப்பதாகவும், இவர்களை இனிமேலும் நம்பக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.திமுகவின் ரகசிய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருப்பது குறித்து அரசியல் விமர்சகர்...

விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை வாங்குவார்! திமுக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தமிழக தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் என்று திமுக நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தி பிரிண்ட் ஆங்கில இணைதயளம் வெளியிட்டிருக்கும் சிறப்பு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- கரூரில்...

சிபிஐ விசாரணையில் சிக்கல்! ஸ்டாலின் சொன்னது சரியா? தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரில் வழக்கின் தீர்ப்பு குறித்து மூத்த...

தேஜஸ்விதான் அடுத்த முதல்வர்! பீகாரில் அம்பலப்படும் சங்கிகள்! அய்யநாதன் நேர்காணல்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல், இந்திய அரசியலுக்கே ஒரு மாற்றத்திற்கு வித்திடும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் கள நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் மாநிலத்தில் சட்டமன்றத்...

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வந்த அதிர்ச்சி தகவல்! ஆதவை சந்தித்த அந்த நபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

பெரிய அளவிலான தலித் கிறிஸ்துவ இளைஞர்கள், ஆதவ் அர்ஜுனா மூலம் விஜயிடம் சென்றுவிட்டதாகவும், இதனால் தான் விஜய் மீது திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப்...

திமுகவின் ரகசிய சர்வே! எடப்பாடிக்கு போன் போட்ட அமித்ஷா! ப்ரியன் நேர்காணல்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் எடுக்கப்போகும் முடிவு பல மாற்றங்களை பல கட்சிகளில் உண்டாக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விஜய் செல்வாக்கு குறித்து திமுக நடத்திய ரகசிய சர்வே குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

யார் முதலமைச்சர் வேட்பாளர்? ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பேரம்! விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி! செந்தில் வேல் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வழங்கப்பட்டதன் மூலம் பாஜகவிடம் விஜய் முற்று முழுவதுமாக சரணடைந்து விட்டதாக பத்திரிகையாளர் செந்தில் வேல் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  கவாய் பிரச்சனையை திசை திருப்பவே, திருமாவளவன் பிரச்சனை உருவாக்கப்பட்டது…

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் உஜ்ஜல் புயன் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தது.அந்த இடத்தில் விசாரணைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத...

ஆட்டம் குளோஸ்! இப்படியா போய் மாட்டிப்பார்! விஜய் இனி காலி! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் சம்பவத்தில் விஜய் உள்நோக்கத்தோடு கூட்டத்தை கூட்டியதாகவும்,  அதில் இருந்து அவர் தப்பிக்கவே முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்...

யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....