ஆவடி
ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்
News365 -
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
News365 -
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
News365 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...
ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
ஆவடி மாநகர பேருந்து போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஊழியர் முன்னேற்ற சங்க இணைச் செயலாளர் எ.ராஜ்குமார் மற்றும் கிளை...
134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்
134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 134 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்நிலையில் 134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என இல்லம் தேடி...
அசைவ உணவகங்களில் திடீர் சோதனை தொடரும் – உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
அசைவ உணவகங்களில் திடீர் சோதனை தொடரும் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின்படியும் ஆவடி மாநகராட்சி பகுதியில், சவர்மா விற்பனை...
“மோதி பார்ப்போம் வா”-சீமான் அதிரடி பேட்டி
சனாதானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியும் மிகப்பெரிய கருவி தான் குருதி கலப்பு.மோதி பார்ப்போம் வா.. விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்..
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறையின் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேஷ்...
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி
தூய்மை பாரதத்தின் கீழ் ஆவடி மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி ஒ.சி.எஃப் மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வை தலைமையேற்று நடத்திய ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் ஐ.ஏ.எஸ்., மற்றும்...
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சென்னை கிழக்கு மாவட்டம், தளபதி விஜய் மக்கள் இயக்கம், ஆவடி மாநகர தொண்டரணி தலைமை ஏற்பாட்டில், தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...
ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்-நான் சி.எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன்
போக்குவரத்து நெரிசலை போக்க அலுவலக பணி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும்.நான் சி எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன், ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்.காவல் ஆணையர் கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு.
ஆவடி காவல் ஆணையர் தலைமையில் பருத்திப்பட்டு பகுதியில் பொதுமக்கள் காவல்துறை...
நேற்று திமுக – இன்று அதிமுக: சுரங்கப்பாதை திறப்பின் கொண்டாட்டம்
நேற்று திமுக - இன்று அதிமுக: சுரங்கப்பாதை திறப்பின் கொண்டாட்டம்ஆவடி பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கிடையில் நேற்று நிறைவு பெற்ற சுரங்க பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திமுக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.இந்நிலையில் இன்று அதிமுக அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி....
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. – ஆவடி மக்கள் அவதி..
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. - ஆவடி மக்கள் அவதி..
தமிழகமே டெங்கு பரவலில் அச்சமடைந்து வரும் நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் குடியிருப்பு மக்கள்...
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறைவுற்ற நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சர் ஏ வா வேலு மற்றும்...
━ popular
உலகம்
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...
