ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
ஆவடியில் எச்.வி.எப் பணியாளர்கள் போராட்டம்
ஆவடியில் எச்.வி.எப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான எச். வி. எப்., தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதை கண்டித்து தொழிலாளர்கள்...
டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி
ஆவடி அடுத்த பட்டபிராமில் டைபாய்டு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பரிதாப பலி.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் இளவரசி தம்பதியர்.இவர்களுக்கு ஒரு ஆண் இரு பெண் பிள்ளைகள் உள்ளன.கணவர் பச்சையப்பன் 2...
3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை கொண்று ஆற்றில் வீசிய நண்பர்கள்
ஆவடி, நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்வர் சையது சகஜூத் (53) காவலாளி. இவரது மகன் யாசின் (24)
வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.கடந்த ஏப். 16-ம் தேதி நண்பர்...
நீரில் பாகுபாடு இல்லை-தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி...
நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு...
ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு...
ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம்
AVNL ராணுவ தளவாட நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் திவேதி ஏ வி என் எல் நிறுவன இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள AVNL ராணுவ ஆயுத தளவாட உற்பத்திகள்...
சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு
ஆவடி அருகே 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள பூங்கா ஏரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆவடி...
கால்வாயில் மூழ்கி மாணவன் பலி
நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.பள்ளி விடுமுறை என்பதால், நேற்று மாலை...
கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம்
மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் ஆவடியில் நடைபெற்றது.
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்...
ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி
சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய பகுதிகளில் சுமார்...
━ popular
க்ரைம்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...
