ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..
ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும்...
ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்
காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகரில் உள்ள ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், காவல் ஆணையர் சங்கர் தலைமையில், 13-வது வாரமாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட...
ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து
ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென பரவி கடையை நாசமாக்கியது. மேலும் அருகாமையில்...
21வயது பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
ஆவடி அருகே 21வயது பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகிலுள்ள திருமுல்லைவாயல், சிவசங்கரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சுபா தம்பதியர், இவர்களின் மகளான ஸ்வேதா வயது 21 என்பவர்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி...மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி (60) இவரது கணவன் பரமசிவம் இறந்த...
ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை
ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீடு புகுந்து வெட்டி கொலை.ஆவடி அடுத்த அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் வயது 53.ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை இவரது வீட்டில் யாரும் இல்லாத பொழுது இவர் மட்டும் வீட்டில்...
ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு
ஆவடியில் 6 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தகத்தில் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய சங்கர் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு ஆய்வாளராகவும், மாங்காடு சட்ட ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றிய ராஜி மாதவரம் பால் பண்ணை...
ஆவடி அருகே கல்லாகட்டும் லாட்டரி விற்பனை – போலீசார் அதிரடி
ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, 400 அடி வெளிவட்ட சாலை அருகே, ஆந்திரா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநில ஒன்று, இரண்டு மற்றும் மூன்று, நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்று...
ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்
ஆவடி வி.ஜி.என் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று இருள் சூழ்ந்த பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 37வது வார்டு வி...
ஆவடி மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றியதை பார்வையிட்ட காவல் ஆணையர்
ஆவடி மார்க்கெட் பகுதி சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றம் செய்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை காவல் ஆணையர் சங்கர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆவடி வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் ஆணையர் அவர்களுக்கு சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து...
━ popular
க்ரைம்
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...
