சென்னை

​டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...

‘நெருக்கடியில் ஜார்ஜ் கோட்டை!’ – இடம் மாறுகிறதா தமிழக தலைமைச் செயலகம்?

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச்...

நீட் போராட்டத்தில் திடீர் பரபரப்பு: நடிகை சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி வெளியேற்றம்!

நீட் (NEET) தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர்...

கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது CMRL!

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,...

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீத உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் , பொதுமக்கள்...

சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்… சென்னை பயணியிடம் தீவிர விசாரணை

மலேசியாலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.72 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது....

தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன்

வானிலை ஆய்வு மையம் வரும் 15 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது!24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் TN ALERT செயலி, பொதுமக்கள்...

நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது

கல்லூரி காலம் முதல் 6 ஆண்டுகளாக காதலித்து, தனிமையில் வாழ்ந்து, திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த தனியார் வங்கி மேளாளரை கைது செய்தனர்.சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார்...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகருக்கு செல்லக்கூடிய மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.சென்னை அருகே கவரப்பேட்டையில் நேற்று இரவு இரயில் விபத்து ஏற்பட்டதால் புறநகர் செல்லக்கூடிய 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயுதபூஜை,...

சாம்சங் தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…!

சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி...

ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 56,960க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 56,200க்கு...

சென்னையில் கொலு கண்காட்சியை கண்டு ரசித்த சின்னத்திரை நடிகை சுமதி ஸ்ரீ

சென்னை ராயபுரத்தில்  வீட்டில் வைத்திருந்த கொலு கண்காட்சியை கண்டு ரசித்த திரைப்பட சின்னத்திரை  குணச்சித்திர நடிகை சுமதி ஸ்ரீ. கொலு பார்க்க வருபவர்களுக்கு நகைச்சுவையாக கதைகளை கூறும் இரண்டாவது படிக்கும் சிறுவன்.அம்பிகைக்கு உகந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி பூஜை நடைபெற்ற...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560  உயர்வு… வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று கிராம் தங்கம் ரூ.7,025க்கும், ஒரு சவரன் தங்கம ரூ.56,200க்கும்...

சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி கத்திப்பாராவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.சென்னை மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை பணிகள்...

━ popular

“மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம்; ஆனால் திசை திருப்பினால் அரசு கையாளும்!” – அமைச்சர் எஸ்.ரமேஷ் எச்சரிக்கை!

"மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் இப்போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும்" என்று திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை...