சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்

தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம் தமிழ்நாட்டில் சென்னை சென்டரல், எழும்பூர், கடற்கரை இரயில் நிலையத்திற்கு அடுத்தது வளர்ந்து வரும் பெரிய இரயில் நிலையம் தாம்பரம்.இந்த இரயில் நிலையம் 1931-ம் ஆண்டு மின்சார மயமாக்கப்பட்டது. தினமும் சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும்...

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? சென்னை பட்டாபிராம் டைடல் பார்க் மா.பா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.ஆவடி மாநகராட்சியில் உள்ள பட்டாபிராமில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் கடும்...

நொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

நொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார் சென்னை நொளம்பூரில் தவறுதலாக ஓலா கால் டாக்ஸியில் ஏறிச்சென்ற குழந்தையை போலீஸார் 4 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை  காவல் நிலையத்தில்...

சென்னையில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

சென்னையில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் விபத்துக்குள்ளானது.விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் வந்தது. சென்னை சென்ட்ரலில் பயணிகளை...

‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்

‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம் சென்னை அடுத்த படப்பை அருகே காசு இல்லாமல் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை...

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ...

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை! அரசு பொது நிறுவனத்தில் சிறார்கள் வேலை செய்த கொடுமை நிகழ்ந்து இருக்கிறது. அதிலும் அந்த சிறார்கள் சம்பளம் கொடுக்காத பெரும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தான்...

வித்தியாசமான கேக்கை பரிசாகக் கொண்டு வந்து அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த  மகள்

வித்தியாசமான கேக்கை பரிசாகக் கொண்டு வந்து அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த  மகள் சென்னை அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வித்தியாசமான கேக்கை வெட்டி கொண்டாடினர்.தமிழ்நாடு காவல்துறையில் 1986 ல் சென்னை...

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா

ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒடிசா ரயில் விபத்து குறித்து திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆ.ராசா, “ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர விபத்து...

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு பெண் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மதுபோதையில் நடனமாடிய இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த 21 வயதான மணிபிரசாந்த்,...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...