சென்னை

தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு...

சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!

சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர்...

“மாற்றுத்திறனாளி என்று அடிக்கடி கூறக்கூடாது; நாமெல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள்” – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன்

எந்த வேலை செய்தாலும் நீங்க தான் எங்கள் மனதில் முதலில் இருக்கிறீர்கள்...

சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!

சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்...

விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம்  கெடு…

விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜயின் வேட்புமனுவில் சொத்துத் தகவல் முரண்பாடு குறித்து முக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில்...

 “டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார  நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார்  கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு வண்ண வண்ண உடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ் ஆர்...

எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். விஜய் மட்டும்தான் கூட்டம் கிடையாது. அஜித்திற்கு இன்னும் பயங்கரமான கூட்டம் இருக்கிறது என கூறினாா்.சென்னை திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனை...

கர்பிணி மனைவி கண்ணெதிரே கணவன் தற்கொலை – ஈசிஆரில் பரபரப்பு

மனைவி கர்ப்பமாக உள்ளதால் மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பக்கிங்காம் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடல்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, குமரகுரு அவென்யூ, 5...

சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.ரவீந்திரன்  தொடர்ந்திருந்த வழக்கில், சென்னை...

புதிய சர்சையில் வருமானவரித்துறை – விதிகளை மீறியதாக பரபரப்பு புகார்…

சென்னையில் தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், வருமானவரித்துறை பயன்படுத்தும் வாடகை வாகனங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.சென்னை தி.நகரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளர் சங்கர், ஆயிரம் விளக்கு...

4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு...

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை – சென்னை உயர்நீதி மன்றம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு...

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று (14-04-2026) சமூக வலைத்தளப் பதிவில் உரையினை வெளியிட்டுள்ளாா். மேலும் தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து எனவும் முதலமைச்சர்...

அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.  அப்போது, ஜனநாயகன் குறித்த கேள்வி எழுந்த போது, அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை செய்தியாளர்கள்...

━ popular

₹22,000 கோடி கடனில் ‘மாஸ்’ ட்விஸ்ட்! சுபாஷ் சந்திராவுக்கு 99.97% தள்ளுபடி.. கதறும் முன்னணி வங்கிகள்!

இந்தியக் கார்ப்பரேட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எசல் குழுமத்தின் (Essel Group) தலைவரும், 'ஜீ' (Zee) ஊடக நிறுவனத்தின் நிறுவனருமான சுபாஷ் சந்திரா தொடர்பான தனிநபர் திவால் வழக்கு....