சென்னை
”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…
சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்
News365 -
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம்...
திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி
News365 -
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்...
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
News365 -
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
கல்லூரியும் ஒரு விவசாயம் தான்… அது தான் ஒரு அறிவு விவசாயம் – கமலஹாசன்
நாங்கள் நாத்திகர்கள் அல்ல பகுத்தறிவாளர்கள், கல்லூரியும் ஒரு விவசாயம் தான் அது தான் ஒரு அறிவு விவசாயம் நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன் மேடையில் பேசியுள்ளாா்.சென்னை வண்டலூரில் உள்ள VIT சென்னை கல்லூரியில் "CRYSTAL CONNEXIONS ALUMINI MEET 2025 விழா...
30 ஆண்டுகள் உழைத்த நீராவி எஞ்சின்! செல்பி எடுத்த மக்கள்!!
30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.1855 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின் அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, 30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், அங்கு காட்சி பொருளாக...
நான் எப்போதும் கலைஞரின் மாணவன் – துணை முதல்வர் பெருமிதம்
பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் மாணவன் என்று சொல்வதில் எப்போதும் பெருமை கொள்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி...
கொளத்தூரில் 45 கோடி ரூபாயில் திட்ட பணி… முதல்வர் தொடக்கம்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்த திட்ட பணிகளையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பெண்கள் மேல்நிலைப்...
பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற மகேஷ் பாபுவை...
ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்…
2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொிவித்துள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து...
CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!
இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது. NCMC என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!பயணிகள் தங்களது CMRL பயண அட்டை மெட்ரோ ரயில் நிலைய...
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற தீர்மானம்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஜெய்சங்கர் வசித்த வீடு அமைந்திருக்கும் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்...
சென்னையில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நாளை 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (01.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சௌந்தர பாண்டி நகரில் உள்ள வி.கே மஹால்,...
ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்
வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில்...
━ popular
இந்தியா
மேற்கு வங்கம்: எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க துணை ராணுவத்தை அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...
