சென்னை

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...

2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!

தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...

செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...

ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம்!

விஜய் தனது பிரசாரத்தை மார்ச் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளாா். ஒரு நாளில் 5 தொகுதிகளைில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடிகரும் அரசியல் தலைவருமான...

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு சவரன் ₹1,09,360-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்றும் விலையில் மேலும் அதிகரிப்பு காணப்படுகிறது.தங்கம் விலை நிலவரம் (22 கேரட்):​சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின்...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,500க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயங்கி வருகிறது....

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் தங்கம் விலை ரூ.7600 குறைந்தது…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் 2,240 சரிந்தது.தங்கம் விலை...

2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில், இதுவரை 1490 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது – சென்னை காவல் துறை தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை என்று சென்னை காவல் துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள்...

தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.  கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம், தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது. சர்வதேச...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ மாணவா்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி. (VIT) சென்னை வளாகத்தில், "நீதிக்களம் 2026: 2047-க்கான...

தங்கம் விலையில் அதிரடி சரிவு: சென்னையில் சவரன் ரூ.1,10,000-க்கு கீழ் சென்றது!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச...

பறவைக் காய்ச்சல் எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா காலவரையறையின்றி மூடல்!

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்குத் தலமான கிண்டி சிறுவர் பூங்கா (Guindy Children's Park), முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பூங்கா வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பறவைக் கூடாரங்களில் இருந்த...

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிரச்சி கொடுத்துள்ளது.தங்கம் விலை இன்று (மார்ச் 19, 2026) அதிரடியாகக் குறைந்து இல்லத்தரசிகளுக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில்...

━ popular

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு ஒன்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அமர்வில் தீவிர விசாரணைக்கு வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள...