சென்னை

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...

2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!

தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...

செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...

பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு

பரங்கிமலை – வேளச்சேரி இடையேயான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் (MRTS) சேவைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.சென்னை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், பரங்கிமலை மற்றும் வேளச்சேரி இடையேயான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் (MRTS) சேவைகளை 2026 மார்ச் 14...

“விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்” – ரஞ்சனா நாச்சியார் ஆவேசம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், தனது கட்சித் தலைவர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய தவெக தலைவர்...

சென்னையில் தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்தது!

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 குறைந்து விற்பனையாகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள்...

விமான பயணிகள் கவனத்திற்கு: புதிய இருக்கை விதிகள் மற்றும் சென்னை விமான நிலைய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

விமானப் பயணிகளின் நீண்ட கோரிக்கைக்குப் பின் அதிரடியான புதிய விதிகளை அறிவித்துள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் காரணமாகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகளின் நலன் கருதி மத்திய சிவில்...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக எம்.பி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சி...

பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்…பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…

சென்னை தாம்பரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மாணவி மற்றும் மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாம்பரம் கிழக்கு, ஐ.ஏ.எப் சாலை,...

ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த  ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த  ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற...

பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய...

தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்து நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய முடிவுகளுக்கு முன்னதாக நிலவும் சூழல் காரணமாக...

விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கடுமையாக இழிவுபடுத்துவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் கூறி நடிகை ஜூலி (மரியா ஜூலியானா) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...