சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

தாறுமாறாக உயர்ந்த தங்கம்,வெள்ளி…கவலையில் நடுத்தர மக்கள்

(செப்டம்பர் 20) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.82,000 த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மூன்று நாள்களாக குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று...

வாரத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம்…எவ்வளவு தெரியுமா?

(செப்டம்பர் 15) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கிராமிற்கு...

தனியார் நிலங்களை கையகப்படுத்துவதை 6 மாதங்களில் தொடங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை...

வாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக

ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னை ஆட்சியரிடம் வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் குறித்த விவரங்களை வழங்கினர். அதை தொடர்ந்து கட்சியின் செய்தித்தொடர்பாளர் கோவை சத்தியன்,...

இளைய தலைமுறையை குறை சொல்லாதீர்கள்… அவர்களே படித்து தெரிந்து கொள்வார்கள் – எழிலன்

இப்போது இருக்கக்கூடிய தலைமுறைக்கு பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கூறியுள்ளாா்.சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அண்ணா பொது விவகார ஆய்வு மையம் மற்றும் திராவிட வரலாற்று ஆய்வு மையம்...

புதிய உச்சத்தில் தங்கம்…கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள்….

(செப்டம்பர் 12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாகப் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று தாறுமாறாக மாறியுள்ளது. அதன்படி,...

இந்தியாவில் முதல்முறை – அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை… என்னென்ன அம்சங்கள்?

இந்திய அளவில் முதல் முறையாக பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை இடையே ரூபாய் 621 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலம் பணிகள் நடைப்பெற்று வருகிறது.மெட்ரோ சுரங்கங்களுக்கும் மேலே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை...

இன்றைக்கு நோ சேஞ்ச்…நிம்மதியில் இல்லத்தரசிகள்

(செப்டம்பர் 10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த  ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2 நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின்...

சீமான் – நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கு… வரும் 12ஆம் தேதி ஒத்திவைப்பு…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வழக்கை வரும் 12 ஆம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளாா்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு ...

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

ரிப்பன் மாளிகை அருகே 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை ஒட்டி ரிப்பன் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை பின்புறம் தூய்மை பணியாளர்கள்...

━ popular

‘சாருகேசி’ படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்…

நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சாருகேசி' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படக்குழுவினரின் உழைப்பைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.வரவிருக்கும் இசை நாடகத் திரைப்படமான ‘சாருகேசி’ படத்தின்...