சென்னை
”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…
சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்
News365 -
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம்...
திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி
News365 -
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்...
ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்
News365 -
சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...
சென்னை காவல் ஆணையரிடம், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கோரிக்கை மனு!
சென்னையில் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே 100 மீட்டருக்கு உள்ளாக பீடி சிகரெட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம் வணிகர்கள் சங்கம், சென்னை காவல்துறையிடம் வாக்குறுதி அளித்துள்ளது.சென்னையில் பான் மசாலா, குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்வதற்கு காவல்துறை...
போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு கருணை வேலைவாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மருத்துவ ரீதியாகப் பணிபுரியும் தகுதியை இழக்கும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.மருத்துவ ரீதியாகத் தகுதி இழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில்...
செயற்கை நுண்ணறிவு தளத்தில், கேள்வி கேட்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் – அன்பில் மகேஸ்
அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால், நாட்டில் சிலர் கதறுகின்றனர், பதறுகின்றனர், பயம் கொள்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு...
பைக் மீது மோகம்… தொடரும் சோகம்… பறி போகும் உயிர்கள்…
ஆலந்தூரில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த சென்டர் மீடியேட்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தாா்.சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் இரண்டு இளைஞர்கள் வந்தனர். ஆலந்தூர் ஆசர்கானா அருகே...
தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…
(ஜூன்-29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.80 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,200-க்கும் விற்பனை...
தங்கம் விலையில் மாற்றமில்லை…
(ஜூன்-28) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், 1 சவரன் ரூ.73,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்திய...
வருகிற தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெறுவது உறுதி – வைகோ
எடப்பாடி பழனிசாமியை விட மிகப்பெரிய கூட்டம் முதலமைச்சர் செல்லும் எல்லா இடங்களில் வருகிறது. 2026ம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் திமுக தனியாக அரசு அமைக்கும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. என மதிமுக பொது செயலாளர்...
12 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது – ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும்...
அதிமுக மீது ஏறி சவாரி செய்து அதிமுகவை அழித்து பாஜக காலூன்ற பார்க்கிறது – திருமாவளவன் பேட்டி
அதிமுகவை அழித்துவிட்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற பார்க்கிறது. திராவிட கட்சியான அதிமுக வலுவாக இருக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி உடைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல என விசிக தலைவா் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி செல்வதற்கு...
எனது கன்னி பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர்
என்னுடைய கன்னி பேச்சு எவ்வாறு இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன் என மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்க உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளாா்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்...
━ popular
உலகம்
இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் – 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்
இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எட்டு முக்கிய முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை...
