சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

தாறுமாறாக எகிறும் தங்கம்…இல்லத்தரசிகள் கலக்கம்…

(செப்டம்பர் 9) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை குறையும் என காத்திருந்த பலருக்கும் அதிர்ச்சி மட்டும்தான் மிச்சம். ஏனெனில்...

 தங்கம் விலையில் மாற்றம்…நகைவாங்குவோர்க்கு சூப்பர் சான்ஸ்…

(செப்டம்பர் 8) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் சவரனுக்கு...

39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி சிறப்புரை…

கல்வி திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேராகும் சமூக நீதி சமத்துவம் அனைத்தும் அனைவருக்கும் சீரான கல்வியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.சென்னை வண்டலூர் அருகே சென்னை வி.ஐ.டி...

விமான நிலையத்திற்கு அருகிலேயே விமானத்தை பார்க்கிங் செய்யவேண்டும் – மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

விமான நிலையத்தில் பார்கிங் கட்டணத்தை விமான நிர்வாகம் குறைப்பதற்காக தொலை தூரத்தில் விமானத்தை நிறுத்திவிடுகின்றனா். இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்களில் மக்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது....

மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உளுந்தூர் பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு மூன்றாவது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகளை...

தொடர்ந்து 10 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடம் – காமக்கோடி பெருமிதம்

தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடி தெரிவித்துள்ளாா்.தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த...

செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவது எப்போது? வெளிப்படையாக பேசுவது எப்போது? – திருமாவளவன் கேள்வி

செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரிய வருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.சென்னையில்...

மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு…அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

(செப்டம்பர்-05) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 03 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம்...

கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்…

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்கள் போன்ற நேரங்களில் மக்கள் தொடா் விடுமுறை கிடைப்பதால் அவரவர் ஊருக்கு பேருந்தில் செயல் படையெடுப்பாா்கள். இதனால் பேருந்துகள் முன்கூட்டியே ரிசா்வ் செய்யப்படும். பேருந்துகளில் கூட்டம் அலைபோதும்....

ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்!

தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக கொடுத்த 100 Calls தகவலின் பெயரில் விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்.முகப்பேர் ஏரி திட்டம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் உமாதேவி வயது 48. இவரது வீட்டிற்கு வரும் தண்ணீர் இணைப்பை...

━ popular

வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு...