சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…

(செப்டம்பர் 4) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த 9 நாட்களாக  தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,795-க்கும்,...

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய உள்ளது. மெட்ரோ...

விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதிய மாணவர்கள் சஸ்பெண்ட்!

விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், அண்மையில், சமூகப் பணி...

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

நட்பை எப்படி ஆவண ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேந்த வி.பெரியசாமி என்பவர், சிறுநீரக பாதிப்பால்...

வடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

புது வண்ணாரப்பேட்டையில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி ஓனம் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.வரும் வெள்ளிக்கிழமை  5ம் தேதி  கேரள மக்களின் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில்  புது...

எது ரீல்? எது ரியல்? மாணவர்கள் அறிந்து களத்தில் நின்று செயலாற்ற வேண்டும் – துணை முதல்வர்

இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை பரப்பும் சூழலில் எது ரீல்;எது ரியல் என்பதை மாணவர்கள் அறிந்து வாரியராக களத்தில் நின்று செயலாற்றி மக்களுக்கு உண்மை செய்திகளை கொண்டு செல்ல வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது? – பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பால் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டதாக பசுமைத் தீா்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி...

வரலாறு காணாத உயர்வில் தங்கம்…

(செப்டம்பர்-03) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.80 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,805-க்கும், சவரனுக்கு ரூ.640...

முதல்முறையாக ரூ.78,000-த்தை நெறுங்கும் தங்க விலை – நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி

(செப்டம்பர்-02) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,725-க்கும், சவரனுக்கு ரூ.160...

விதிமீறல் கட்டடத்தை பூட்டி சீல் – தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில்  எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடா்ந்திருந்தாா். பல்வேறு உத்தரவுகளை...

━ popular

வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு...