சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

தனியாருக்கு தூய்மை பணிகள் வழங்கும் தீர்மானம்…நீதிபதி ரத்து செய்ய முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது.தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவை...

தாறுமாறாய் எகிறும் தங்கத்தின் விலை…குமுறும் நடுத்தர மக்கள்

(செப்டம்பர்-01) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம், தங்கம் கிராமிற்கு ரூ.85 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,705-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.77,640-க்கும் விற்பனை...

இருதய அறுவை சிகிச்சை டாக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த 39 வயதுடைய இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் திடீரென மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் செயல்படும் சவிதா மருத்துவ கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக...

வாக்குகளில் முறைகேடு… ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் – கிருஷ்ணசாமி கண்டனம்

மக்களுடைய வாக்குகளில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அது ஜனநாயகத்தில் விரோதமான செயல் எனவும் அதில் சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின்...

உடலுறுப்புகள் தானமாக செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை…

ராமநாதபுரத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு விமானத்தில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது. பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கொல்லங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார். இவரது மனைவி சந்தியா...

ஜி.கே.மூப்பனார் 24வது நினைவு நாள்… என்.டி.ஏ. தலைவர்கள் மரியாதை…

சென்னையில் நடைபெற்று கொண்டு வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் மற்றும் அண்ணாமலை ஒன்றாக இணைந்து பங்கேற்றனர்.சென்னையில் த.மா.கா. நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் என்.டி.ஏ. தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில்...

தங்கம் விலை புதிய உச்சம்…அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்

(ஆகஸ்ட்-30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ரூ.77,000 நெருங்கியதால், நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கிராமிற்கு ரூ.85 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,620-க்கும், சவரனுக்கு...

என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்பு

பீகார் எஸ் ஐ ஆர் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுத்து திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  என் ஆர் இளங்கோவன்வின் மகள்...

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நகைப்பிரியர்கள் ஷாக்

(ஆகஸ்ட்-29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 4-வது நாளாக உயர்ந்து,ரூ.76,000 நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.65 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,470-க்கும்,...

சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேவையில் கோளாறு

சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேலையில் கோளாறு, மாற்று வழியில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தல்.சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை எனவும்...

━ popular

வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு...